Publisher: போதி வனம்
"நள்ளிரவில் இயேசு' எந்த மொழித் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நல்ல கவிதை - ஞானக்கூத்தன்...
₹105 ₹110
Publisher: போதி வனம்
இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு சாமானியத் தத்துவம் பொதிந்துள்ளது. ரவி என்னிடம் இந்தத் திரட்டைத் தந்தபோது நான் வியப்புடன் கேட்டேன். என்ன ரவி நீங்க கதைகூட எழுதுவீங்களா என்று.
படித்து முடித்தபிறகு கேட்கிறேன். ஏன் ரவி இத்தனை நாள் கதை எழுதாமல் இருந்தீர்கள் என்று. இது முடிவல்ல ஆரம்பம். உங்களா..
₹143 ₹150
Publisher: போதி வனம்
பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க..
₹143 ₹150
Publisher: போதி வனம்
பெண்களின் மாதவிடாய், அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு, வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் அவச..
₹209 ₹220
Publisher: போதி வனம்
டாக்டர் ஜெ. செல்வகுமார்
சர்க்கரை நோய் சிகிச்சையில் 23 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர். சென்னை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையத்தில் 17 ஆண்டுகளாகச் சர்க்கரை நோய் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். 17 ஆண்டுகளாகத் தமிழ் நாடு சத்திய சாய் மற்றும் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மையம் நடத்திவரும் இலவச சர்க்கரை ..
₹114 ₹120
Publisher: போதி வனம்
ரவீந்திரனும் வெ.சா.வும் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் கொல்லிப்பாவையில் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ அந்த இதழ் முழுதும் அந்த உரையாடலே நிரம்பி இருந்தது. அது இப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு பெரும் பொக்கிஷமாகப் பயன்படும். ரவீந்திரனுடன் ஒரு படத்துக்குச் சென்றால் திரும்ப..
₹295 ₹310
Publisher: போதி வனம்
தாங்கள் ஏன் சிறையில் அடைக்கப்பட்டோம் என்றுகூட அறியாத பெண்கள் குறித்த ஆழமான உணர்வுத் சித்திரங்களை வரைந்து காட்டிய இளம்பெண்ணின் நுண்ணுணர்வுகொண்ட பேனாவிலிருந்து சிறை வாழ்க்கைமீது ஒளிபாய்ச்சுகிறது...
₹304 ₹320
Publisher: போதி வனம்
சுதந்திரம் விற்பனைக்கு..தென்னரசனின் கவிதைகளில் பெரும் அறச்சீற்றத்தையும் புதிய தலைமுறையின் பொறுப்புமிக்க மனஅவசத்தையும் கண்டிருக்கிறேன். இத்தொகுப்பில்தான் முதன் முதலாக அவன் எழுதிய காதல் கவிதைகளையும் பார்க்கிறேன். காதல் ஒன்றும் கொச்சையான - மோசமான ஒன்றல்ல. ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!’ என்ற மகாகவ..
₹48 ₹50