Menu
Your Cart

போதி வனம்

தாத்தா காலத்து பீரோ
-5 %
தாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படிக் கொடுத்திருக்கிறேன். 1972- தொடங்கி இன்று வரையிலான ஒரு நாற்பது வருட நீண்டகாலப் பொழுதில் இருபத்து இரண்டு சிறுகதைகள், ஒரு நாவல், ஐந்து நாடகங்கள் எழுதி..
₹114 ₹120
திறக்கப்பட்ட புதிய வாசல்கள்
-5 %
திறக்கப்பட்ட புதிய வாசல்கள்ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித ..
₹119 ₹125
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்
-5 %
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்இந் நூலில்… தெருக்கூத்துக் கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரக் குறிப்புகள், அவர்களின் நிழற்படங்கள். இக் கலைஞர்களுள் 89 தெருக்கூத்து வாத்தியார்களும் கூத்தர்கள் 6 பேரும் ஒரு பெண் கூத்தரும் மிருதங்கம் - டோலக், முகவீணை, ஹார்மோனியம் ப..
₹238 ₹250
ந. முத்துசாமி நாடகங்கள்: நாற்காலிக்காரர், சுவரொட்டிகள்
-5 %
நாற்காலிக்காரர் நாடகத்தில் இவ்விரு கோஷ்டிகளுக்கு இடையே உருவாகும் போட்டி, அதன் வெற்றி தோல்வி எல்லாமே நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவன் கையில் என்பதன் மூலம் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வாக்குப் போடுபவன் என்றும் பாதிக்கப்படுபவன் என்பதன் குறியீடாக உருவகிப்பதன் மூலம் எல்லாமே ஓர் விளையாட்டு; அரசி..
₹62 ₹65
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
-5 %
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங..
₹428 ₹450
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)
-5 %
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வ..
₹114 ₹120
பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?
-5 %
மாற்றுத்திறனாளிகளும் மனிதர்களே. அவர்கள் உடல் ஊனமுற்றிருந்தாலும் அவர்களது உள்ளங்களில் ஊனம் ஏதுமில்லை. அவர்கள் என்றும் தங்களுக்குச் சலுகை எதிர்பார்க்காதவர்கள். அதே சமயம் சம மதிப்பை எதிர்பார்ப்பவர்கள். அதைத் தங்கள் உரிமையாகக் கோருபவர்கள். மாற்றுத் திறனாளிகளின் உளவியலைத் தனது சிறுகதைகளில் துல்லியமாகப் ப..
₹190 ₹200
Showing 37 to 48 of 54 (5 Pages)