Publisher: போதி வனம்
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வ..
₹114 ₹120
Publisher: போதி வனம்
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப்..
₹114 ₹120
Publisher: போதி வனம்
இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த சோஷலிசச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரோசா லக்சம்பர்க். அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும் உணர்ச்சிபூர்வமான நிலையில் தன்னுடைய மனம், பறவைகள், விலங்குகள் என ஆழ்ந்து சிந்திக்க நேரம் ஒதுக்கியவர். 1916-18 ம் ஆண்டுகளில் ரோசா லக்சம்பர்க் சிறையில் இருந..
₹95 ₹100
Publisher: போதி வனம்
வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீ...தியும் கே..லியும்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்ந..
₹143 ₹150