Publisher: போதி வனம்
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப்..
₹114 ₹120
Publisher: போதி வனம்
தமிழ் எனக்குப் படிக்க வரும். ஆனால், சரியா எழுத வராது"
எனப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பு இன்றைய மாணவர்கள் கூறுவதைக் கேட்டால் வருத்தமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசுகிற, எழுதுகிற தமிழை நினைத்தால் ஒரு தமிழாசிரியராக மனது வலிக்கிறது.
வாழ்நாள் முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கும் ..
₹124 ₹130
Publisher: போதி வனம்
இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த சோஷலிசச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரோசா லக்சம்பர்க். அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும் உணர்ச்சிபூர்வமான நிலையில் தன்னுடைய மனம், பறவைகள், விலங்குகள் என ஆழ்ந்து சிந்திக்க நேரம் ஒதுக்கியவர். 1916-18 ம் ஆண்டுகளில் ரோசா லக்சம்பர்க் சிறையில் இருந..
₹95 ₹100
Publisher: போதி வனம்
Can not draw circles around me ma வட்டத்துலேதாண்டி சுத்தறது, வட்டத்துலேருந்து உன்னாலே எப்படிடீ தப்பிக்க முடியும்?'னு ஒரு தரம் அப்பா கேட்டார். நான் உடனே என்ன சொன்னேன் தெரியுமா? 'ஏற்கெனவே ஒரு பெரிய வட்டத்துக்குள்ளதான் இருக்கோம்னு தெரிஞ்சிண்டுமா. இப்படி என்னைச் சின்னச்சின்ன வட்டத்துக்குள்ள நிக்க வச்சு ..
₹219 ₹230
Publisher: போதி வனம்
வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீ...தியும் கே..லியும்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்ந..
₹143 ₹150