Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நிலத்தில் படகுகள்
-5 %
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்..
₹333 ₹350
நிலவழி
-5 %
நிலவழி: தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.•..
₹95 ₹100
நிலவுக்குத் தெரியும்
-4 % Out Of Stock
துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்க வேண்டுமென்றுமில்லை. மனதில் உறைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக்கூடும். சந்திராவின் கதைகள் சுமந்திருக்கும் துயரம் இரண்டாவது வகை சார்ந்தது. ஒரு பெருங்கடலின் சீற்றமான பேரலைகளாக இவை இல்லாமல் கரையோரம் மெல்ல வந்து தன் ரகசியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல..
₹86 ₹90
நில், கவனி, தாக்கு!
-5 %
‘நில், கவனி, தாக்கு!’ 1970 களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம், சத்தம், சாகசம் என்று பரபரப்பாகி எதிர்பாராத ஆச்சரியத்தில் முடிகிறது. நாவலின் வேகமும..
₹171 ₹180
நில்லுங்கள் ராஜாவே
-5 %
"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒ..
₹181 ₹190
நிழற்காடு
-5 %
இயந்திரவியல் பொறியாளராயிருக்கும் தம்பி விஜயராவணன் (விஜயராகவன்) இலக்கிய வட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் விருது பெற்ற தெற்கத்திக்காரர். தேர்ந்த வாசகர். உலகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து விமர்சனங்களும் எழுதுகிறார். இவரது நிழற்காடு சிறுகதைத் தொகுப்பில் பத்து கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொர..
₹190 ₹200
நிழற்குடை: ஈழத்து சிறுகதைகள் நிழற்குடை: ஈழத்து சிறுகதைகள்
-20 %
2008ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு நிழந் குடையை இந்தச் சிறுகதை வழங்க..
₹200 ₹250
நிழலைத் தின்றவன்
-5 %
பானுமதி கதை தேர்ந்தெடுக்கும் களத்தையும், சம்பவத்தையும் ஒருவித மனக்கட்டுப்பாட்டோடு விரிக்கவும் செய்து, சுருக்கவும் செய்கிறார். சொற்களை தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்த முனைகிறார். பெண்கள் எழுதும் கதைகளில் வருகிற ஆண்களின் பாத்திரங்களின் குணங்களை மிக இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் பானுமதியின் க..
₹95 ₹100
Showing 1657 to 1668 of 2582 (216 Pages)