Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நான் ஏன் பிறதேன்
-5 % Out Of Stock
நான் ஏன் பிறந்தேன்? என்ற இந்தக் கதைக்கொத்தில் எந்தக் கதையுமே வெறும் பொழுதுபோக்குக் கதையாக இல்லை. இவற்றைப் படித்ததால் எனக்கும் என் தவறுகள் புலனாகின்றன. என் சமூக அக்கறை இன்னும் மேலோங்கியது. பிறருடன் ஆறுதலும் தேறுதலுமாக வாழ்வதே பயனுள்ள வாழ்க்கை என உணர்ந்து தெளிந்தேன். உளவியல் மிளிரும் கதைப் பின்னல், மி..
₹114 ₹120
நான் ஏன்? பிறந்தேன்
-5 % Out Of Stock
நான் ஏன்? பிறந்தேன் (சிறுகதை தொகுப்பு) - பிரியசகி :தன்னலம் பற்றி அறிய உதவும் நூல்....
₹114 ₹120
நான் சந்தித்த மரணங்கள்
-4 %
நகர வாழ்வின் விளிம்பு மனிதனின் உதிரிக் கதையாடலை எவரும் முன்வைக்காத மொழியில் சொல்லத் துணிந்திருக்கிறார் விஜி. இலக்கியமென இதுகாறும் எழுதிக் குவிக்கப்பட்ட, மய்யப்படுத்தப்பட்ட சொற்குவியல்களிலிருந்து விலகி நின்று வெளிப்படுத்தக்கூடிய பிரிவனுபவங்களை வேறொரு பார்ப்பன/சாதி இந்து மனம் சந்திக்குமெனில், தத்துவ உ..
₹67 ₹70
நான் யார்? தேடலும் வீடுபேறு அடைதலும்
-5 %
நான் யார்? நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை. இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது. இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்து..
₹247 ₹260
நான் வீட்டுக்கு போக வேண்டும்
-5 %
இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன ந..
₹114 ₹120
நான்காம் ஆசிரமம்
-5 % Out Of Stock
காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், ம..
₹90 ₹95
நாபிக் கமலம் - வண்ணதாசன்
-5 %
நாபிக் கமலம் - வண்ணதாசன் :தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அ..
₹181 ₹190
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
-5 % Out Of Stock
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறி..
₹162 ₹170
நாம் நனைந்த மழைத் துளியில்
-5 %
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
நாயகிகள் நாயகர்கள்
-5 %
தொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலன..
₹119 ₹125
நாயனம்
-5 %
ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும்  இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்து போகின்றன. நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை ..
₹238 ₹250
நாய்சார்
-5 %
முற்றத்தில், கூடத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில் விளைந்தவை என் கதைகள். என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள். சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது. என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள்.அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை. கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன். ..
₹133 ₹140
Showing 1645 to 1656 of 2627 (219 Pages)