Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
நானும் ஒருவன்
-5 %
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்..
₹95 ₹100
நான் ஏன் பிறதேன்
-5 % Out Of Stock
நான் ஏன் பிறந்தேன்? என்ற இந்தக் கதைக்கொத்தில் எந்தக் கதையுமே வெறும் பொழுதுபோக்குக் கதையாக இல்லை. இவற்றைப் படித்ததால் எனக்கும் என் தவறுகள் புலனாகின்றன. என் சமூக அக்கறை இன்னும் மேலோங்கியது. பிறருடன் ஆறுதலும் தேறுதலுமாக வாழ்வதே பயனுள்ள வாழ்க்கை என உணர்ந்து தெளிந்தேன். உளவியல் மிளிரும் கதைப் பின்னல், மி..
₹114 ₹120
நான் ஏன்? பிறந்தேன்
-5 % Out Of Stock
நான் ஏன்? பிறந்தேன் (சிறுகதை தொகுப்பு) - பிரியசகி :தன்னலம் பற்றி அறிய உதவும் நூல்....
₹114 ₹120
நான் சந்தித்த மரணங்கள்
-4 %
நகர வாழ்வின் விளிம்பு மனிதனின் உதிரிக் கதையாடலை எவரும் முன்வைக்காத மொழியில் சொல்லத் துணிந்திருக்கிறார் விஜி. இலக்கியமென இதுகாறும் எழுதிக் குவிக்கப்பட்ட, மய்யப்படுத்தப்பட்ட சொற்குவியல்களிலிருந்து விலகி நின்று வெளிப்படுத்தக்கூடிய பிரிவனுபவங்களை வேறொரு பார்ப்பன/சாதி இந்து மனம் சந்திக்குமெனில், தத்துவ உ..
₹67 ₹70
நான் யார்? தேடலும் வீடுபேறு அடைதலும்
-5 %
நான் யார்? நான் அல்லது சுயம் என்பது ஒரு தனிநபர்- அவரைப் போன்றதொரு பொருள் அல்லது அவருடைய சொந்த பிரதிபலிப்பு உணர்வுநிலை. இந்தப் புத்தகம், 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் நான் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவுகிறது. இதைப் புகழ்பெற்ற ஜென்குரு ஆமா சாமியின் சீடரான கேரன் சிவன் தொகுத்து..
₹247 ₹260
நான் விபச்சாரி அல்ல
New -5 %
மலை உச்சி நோக்கி கஷ்டப்பட்டு ஏறி அடையும் ஓவ்வொருவனும்/ளும் ஒரு முறையாவது ‘ஆ’ வென தன் கால்களுக்குக் கீழிருக்கும் உலகம் பார்த்து அலறாமல் இருப்பதில்லை. அந்த ‘ஆ’ என்பது பயமில்லை... பதற்றமில்லை... படப்படப்பில்லை. தயக்கமோ தவிப்போயில்லை. அதுவொரு பிரகடனம். இனி மலை உச்சியை அடைவது குறித்து நீங்கள் எங்களுக்..
₹190 ₹200
நான் வீட்டுக்கு போக வேண்டும்
-5 %
இந்திய பிரிவினையையொட்டி வட இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வுகள்,வறுமையில் பிடியிலிருந்து மீள சராசரி இந்தியன் மேற்கொள்ளும் போராட்டம், அவனது மனக்குழப்பங்கள், இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை, அரசு இயந்திரத்தின் மனிதத் தன்மையற்ற சுழற்சி, இவை அனைத்தின் மீதான எள்ளல் இது எல்லாம் சேர்ந்துதான் கடந்துபோன ந..
₹114 ₹120
நான்காம் ஆசிரமம்
-5 % Out Of Stock
காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், ம..
₹90 ₹95
நாபிக் கமலம் - வண்ணதாசன்
-5 %
நாபிக் கமலம் - வண்ணதாசன் :தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அ..
₹181 ₹190
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
-5 % Out Of Stock
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறி..
₹162 ₹170
நாம் நனைந்த மழைத் துளியில்
-5 %
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
Showing 1669 to 1680 of 2670 (223 Pages)