Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நூறு பிள்ளைகள் பெற்றவள்
-5 %
"சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தே..
₹190 ₹200
நூறு புராணங்களின் வாசல்
-5 %
இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை. - வாஸந்தி..
₹124 ₹130
நூறு ரூபிள்கள்
-5 %
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த..
₹152 ₹160
நெஞ்சில் நிற்பவை
-5 % Out Of Stock
நெஞ்சில் நிற்பவைஇந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்த..
₹143 ₹150
நெட்டுயிர்ப்பு
-5 %
Publisher: கனலி
"மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை."..
₹209 ₹220
நெற்குஞ்சம்
-5 % Out Of Stock
சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்..
₹95 ₹100
Showing 1705 to 1716 of 2582 (216 Pages)