Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நூறு ரூபிள்கள்
-5 %
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த..
₹152 ₹160
நெஞ்சில் நிற்பவை
-5 % Out Of Stock
நெஞ்சில் நிற்பவைஇந்தத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளில் பெரும்பான்மையானவை உட்கருத்தில் சிறந்து விளங்குகின்றன என்று எழுத்துலகின் பீஷ்ம பிதாமகர் திரு ‘சிட்டி’ கூறுகிறார். அவர் ஒவ்வொரு கதையையும் படித்து இரத்தனச் சுருக்கமாகக் கதையின் உட்கருத்தை “நிற்பது ஏன்?” என்ற தலைப்பில் முகவுரையாக எழுதியுள்ளார். இந்த..
₹143 ₹150
நெட்டுயிர்ப்பு
-5 %
Publisher: கனலி
"மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை."..
₹209 ₹220
நெற்குஞ்சம்
-5 % Out Of Stock
சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்..
₹95 ₹100
நெல்கூட்டி
-5 %
கொங்குவெளியின் சடங்கு சம்பிரதாயங்கள், ஐதீகம், சாதியக் கட்டமைப்பு, தொன்மக் கதைகள் என எல்லாம் ஆங்காங்கே புனைவோடு எட்டிப்பார்க்கின்றன. அதேநேரம் மிகையாக வலிந்து கதையில் திணியாமல் தேவையான அளவே பயன்படுத்தும் வித்தை கற்றவராக இருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து. இவரின் புனைவில் மறைபொருளில் வைக்கப்பட்ட மாயத்தன..
₹171 ₹180
Showing 1741 to 1752 of 2627 (219 Pages)