Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
வட்டாராதனை கதை உலகம்
-5 % Out Of Stock
கன்னட இலக்கியத்தின் முதல் உரைநடை நூல் எனும் பெருமையுடைய ‘வட்டாராதனை’, கி.பி.1180-ல் எழுதப்பட்டது என்று கன்னட இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுகுமார சுவாமியின் கதை தொடங்கி, இளவரசர் சனத்குமாரர், தர்மகோஷர், அபய கோஷ ரிஷி, சாணக்கிய ரிஷி, விருஷபசேனர் ரிஷியின் கதை வரை 19 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சமணம்..
₹119 ₹125
வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள்
-5 % Out Of Stock
உலகின் ஒரு கோடியிலுள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவர் பேர் லாகர் க்விஸ்ட். ஆனால் பல ஆண்டுகளாக ப்ரான்ஸ் மற்றும் இத்தாலியில் வசித்தவர். போர்க்காலத்தின் பதற்றத்தையும், நம்பிக்கை இழப்பையும் பதிவு செய்தது போலவே, காதலின் கொண்டாட்டத்தையும் பதிவு செய்தவர். லாகர் க்விஸ்டின் எழுத்து, அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தது. கடவ..
₹143 ₹150
வணங்கான்
-4 %
யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. ..
₹48 ₹50
Showing 2461 to 2472 of 2658 (222 Pages)