Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்
-5 % Available
இந்தப் பிறவியில் இவ்வளவுதான்அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம..
₹128 ₹135
இந்தியச் சிறுகதைகள் (1900-2000)
-5 % Out Of Stock
இருபத்தோரு மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாற்பத்து மூன்று சிறுகதைகள் இந்திய வாழ்வின் வேறுபட்ட தலைமகளையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கின்றன பிரிவினைகால கும்பல் வெறித்தனத்தின் கொடூர வன்முறை தொடங்கி சிதைத்தழிந்த வீடுகளுக்குள் சிக்கித் துயருற்ற தனிமனிதர்களின் துன்பங்கள் வரை இந்தியச் சமூகத்தின்..
₹309 ₹325
இந்திர நீலம்
-5 %
தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேற..
₹143 ₹150
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் (தொகுதி 1)
-5 % Out Of Stock
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவ..
₹466 ₹490
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 2
-5 % Out Of Stock
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுத..
₹494 ₹520
இனி ஒருபோதும் கடவுளிடம் பேச மாட்டேன்
-5 %
மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்..
₹124 ₹130
இன்னுமொரு வாக்குமூலம்
-5 %
பத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வாசித்துவிட்டு, எழுதுவதற்கும் ஊடையில் அவருடைய மொழியும், மனிதர்களும், கதைசொல்லல் விதங்களும், மாறாத அதே குறுகுறுப்போடு இருக்கிறார்கள் அசலான தேனியின் ஜாட..
₹133 ₹140
Showing 397 to 408 of 2614 (218 Pages)