Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

இயக்கம்
-5 %
இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்ப..
₹133 ₹140
இரட்டை இயேசு
-5 %
அபூர்வமான கற்பனையுடன் வித்தியாசமான களங்களில் பல காலநிலைகளில் மனித வாழ்க்கையின் சிக்கல்களையும் காலம் இன்னும் சிதைக்காமல்விட்டிருக்கும் அன்பு, காதல், பயம், கண்ணீர் இவற்றையும் முற்றிலும் மாறுபட்ட மொழிநடையில் கூறும் கதைகள். - அம்பை அறிவியல், போர், பெருந்தொற்று, அதிகாரம் ஆகியவற்றால் உலகளாவிய மனிதச் சமூ..
₹238 ₹250
இரண்டாம் இதயம்
-5 %
அவரது தீராத பக்கங்களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டு வந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார். அவருடைய பதிவுகளில் முகநூல் தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும். எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின..
₹143 ₹150
இரண்டாம் குடியேற்றம்
-5 %
சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ...
₹133 ₹140
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)
-5 % Out Of Stock
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) - அகரமுதல்வன் :அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்க..
₹95 ₹100
இரண்டாம் லெப்ரினன்ட்
-5 %
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச் சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார். துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை. - எஸ்.ராமகிருஷ்ணன..
₹114 ₹120
இரண்டாவது ஞானம்
-4 %
கல்வி,ஆண்--பெண் சமத்துவம்,வருண பேதம்,அதிகாரத் திமிர் என பல பொருள்களில் வெளிப்படும் இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்..
₹67 ₹70
Showing 409 to 420 of 2576 (215 Pages)