Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

ஐந்து நெருப்பு
-5 %
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது..
₹266 ₹280
ஐந்து வருட மௌனம்
-5 %
இதில் 25 சிறுகதைகள் உள்ளன...
₹380 ₹400
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
-5 %
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இ..
₹323 ₹340
ஐயனார் கோயில் குதிரை வீரன்
-5 %
Publisher: காவ்யா
இத்தொகுதியில் உள்ள கதைகள் இணயத்திலும், அச்சு இதழ்களிலும் ஏற்கனவே வெளிவந்தவை.பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய இந்தக் கதைகளை நானே திரும்ப வாசிக்கும் போது. அதில் ஊடும் பாவுமாய் ஓடிக் கொண்டிருப்பது மனித நேயம் தான் என்பது எனக்கு புலப்படுகிறது. மற்றவற்றை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். -தாரமங..
₹190 ₹200
ஒடலு
-5 %
சிக்கலான ஒரு மத அமைப்பிற்குள் தமிழகம் போன்ற பன்முகப்பட்ட சமூகம் சார்ந்து மக்கள் இருக்கின்ற சூழலில், பெண்களின் பாடுகள் சொல்லிமாளாது. இதற்குள் உழன்றுகொண்டுதான் அப் பெண்களும் பெண்ணியம், இலக்கியம், அரசியல் என்று கடந்துவர வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணாகவே சாராவும் இருந்துகொண்டு, சக பெண்களின் துன்பத..
₹124 ₹130
ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹238 ₹250
Showing 625 to 636 of 2614 (218 Pages)