Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

எழுபது கதைகள்
-5 %
பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடு..
₹703 ₹740
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)
-5 %
இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கரு..
₹485 ₹510
எஸ்தர் எஸ்தர்
-5 % Out Of Stock
1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல..
₹114 ₹120
ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கதைகள் ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கதைகள்
-5 %
நாற்பதைத் தாண்டியும் திருமணமாகாதவர், சினிமா எடுக்கும் கனவில் நிகழ்காலத்தில் தொலைந்துகொண்டிருப்பவர், சிறைக்குச் சென்று வந்தவர், நடைப்பாதையில் துணிவீடு கட்டி குடும்பம் நடத்தும் நாடோடிகள், மளிகைக்கடை அண்ணாச்சி, படிப்பேறாமல் சிறுவயதிலேயே கூலிவேலைக்குச் சென்றவர், புதிதுப்புதிதாய் ஏதாவது முயற்சி செய்துக்க..
₹190 ₹200
ஏமாறும் கலை
-5 %
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹276 ₹290
ஏமாறும் கலை
-5 %
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி, அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. ..
₹285 ₹300
ஏமாளி
-5 % Out Of Stock
ஏமாளி என்ற தலைப்பில் இந்த தொகுப்பில் எந்த கதையும் இல்லை. ஏமாளி என்பது இந்த தொகுப்பில் உள்ள கதை மாந்தர்களின் மனநிலை. ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஓர் இடத்தில் ஓர் ஏமாளி இருக்கிறான் அவன் நட்புகளில், தொழில்களில், உறவுகளில் என ஏதோ ஒரு சூழலில் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான் சில சமயம் தன்னாலேயே ..
₹152 ₹160
ஏரிக்குள் கடல்
-5 %
முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டார் சுதாகர் சுப்பிரமணியன். முதல் கதை. 'சந்திரகுளம்' மிகமிக வித்தியாசமான கதை. வாசிக்கத் துவங்கினேன். ஆனால் சட்டென அக்கதை அறிவியல் கதை அல்ல, அறிவுலகம் வியக்கும் மாய எதார்த்த வகைமை சார்ந்த கதை என உணர வைத்து வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்...
₹190 ₹200
ஏற்கனவே
-5 % Out Of Stock
ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர்...
₹143 ₹150
ஏற்கனவே
-5 %
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சிறு பகுதிதான். அந்தப் பகுதிகள் கதைக்குள் வருவதிலும் பல்வேறு சிறிய கதையாடல்கள் ஒன்றுதிரண்டு பெருங்கதையாடலுக்கு நிகரான உள்ள..
₹304 ₹320
Showing 601 to 612 of 2576 (215 Pages)