Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
UNDERSTAND (புரிதல்) என்னும் ஆங்கில வார்த்தை அழகானது. நீங்கள் தியானத்தில் இருக்கும்போது எல்லாமே உங்களுக்கு கீழே நிற்கிறது ( STANDS UNDER ) நீங்கள் அதற்கு மேல் இருப்பீர்கள். அதுதான் புரிதல் என்பதன் அர்த்தம். எல்லாமே உங்களுக்கு மிக கீழே இருப்பதால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். உங்களால் ஒரு பறவை..
₹228 ₹240
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
துன்பங்களில் இருந்து மீள்வதற்கான அருமையான
சில பரிகாரங்களை படிக்கும்போதே நம் மனது அமைதி கொள்கிறது,
* மகாலட்சுமியை அழைத்து வரும் கோலம்.
* இல்லத்தில் தங்கம் சேர.
* மறுவீட்டு சீதன தத்துவம்.
* சீடை முறுக்கு அதிரசம் சொல்லும் தத்துவம்.
* எதிரிகள் சூழ்ச்சி விரட்டும் பரிகாரம்.
* கர்ப்பக் கோளாறு தோஷம் விலகிட...
₹523 ₹550
Publisher: இந்து தமிழ் திசை
ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் 51 பாகங்களாக விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தேவி பாகவதம் என்ற நூல், சக்திக்கு 108 பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்றும் கூறுகிறது. தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் ப..
₹171 ₹180
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்த..
₹200 ₹210
Publisher: ஏலே பதிப்பகம்
போகரின் பாதையில் புது பயணம்' இந்த கதையின் பயணமானது உண்மையில் எனக்கு ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இதில் கற்பனைகள் நிறைந்து சில உண்மைகளையும் என் எழுத்துக்களால் ஒன்று சேர்த்து உங்கள் முன் வைத்துள்ளேன். என்னால் இப்படியும் ஒரு கதை எழுத முடியும் என எனக்கு நானே செய்த சோதனை முயற்சி தான் இந்த கதை. இதில் வ..
₹62 ₹65