Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே. மலரும் அரிதான மலர் இது ! புத்தருக்குப் பிறகு. இயற்கை வழங்கிய பரிசுதான் பகவத் பாதையாக மலர்ந்துள்ளது! பனிமலை சிகரங்களிலிருந்து புறப்பட்ட இந்தப் பாதை, சமவெளியையும் அடைந்து, நம் அனைவரது இல்லங்களையும், வசந்தமாக்க வந்துள்ளது.
இம்மலரை உங்கள் வரவேற்பறைக்கு மட்டும் எடுத்துச் ..
₹190 ₹200
Publisher: கரிகாலன் பதிப்பகம்
தமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக..
₹67 ₹70
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆழ்வார்களும் நால்வரும் கம்பரும் பிறரும் போற்றி வளர்த்த தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பேரழகானவை. கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அன்பை, அவருடைய பேரரருளை எண்ணிய வியப்பை, உருக்கத்தை, மலைப்பை, அவர் படைத்த உயிர்களின்மீது பேரன்பை, இன்னும் பலப்பல உயர்ந்த உணர்வுகளை எழில்மிகுந்த தமிழில் சுவையாக வழங்கியிர..
₹1,045 ₹1,100
Publisher: இந்து தமிழ் திசை
கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்தியதாக போற்றப்படும் பஞ்சபட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதிதேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்திருந்தால், அனைத்திலும் வெற்றி காணலாம் என்று அறியப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரத்தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளின் குணநலன்களை மனி..
₹304 ₹320