Publisher: விகடன் பிரசுரம்
அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத..
₹261 ₹275
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
மனம் குறித்து நுட்பமான புரிதல் கொண்ட ஒரு ஞானி! உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் ஸ்ரீ பகவத் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள் உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று கூறும் அளவிற்கு இவருடைய சொற்பொழிவுகளும், எழுத்தும் தனித்துவமானவை. 'மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்றுதான். அதற்கான தனிப் ..
₹95 ₹100
Publisher: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் மூலமும் உரையும் முழுவதும் இப்புத்தகத்தில் உள்ளது...
₹608 ₹640
Publisher: விகடன் பிரசுரம்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை..
₹147 ₹155
Publisher: விகடன் பிரசுரம்
‘எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்' எனும் ஞான உரை கூறிய காஞ்சி மகா பெரியவர், தன் வாழ்நாள் முழுதும் தவ வாழ்வு வாழ்ந்து அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கியவர். துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி அவர். பால பருவத்தில..
₹437 ₹460