Publisher: Westland Publications
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
₹569 ₹599
Publisher: தினத்தந்தி
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் பதிவான "சத்சரிதம்" என்ற புத்தகமே அவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. அந்த "சத்சரிதம்" பதிவுகளையும் கடந்து, பல்வேறு புதிய தகவல்களுடன் இந்த நூலை எழுத்தாளரும் பத்திரிக்கை யாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார்கள்.
சீரடி சாய்பாபா அற்புதங்கள் மட்டுமே நிகழ்த்தியவர் அல்லர்; ..
₹200
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!
இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓ..
₹238 ₹250
Publisher: அகநாழிகை
ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையில் நிற்பவர்களுக்கும் சேர்த்துக் கூறியிருக்கும் ஐயா பாலகுமாரனின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர் பிடிக்கும் சாணக்கல்லாகும். பலது நம்மைச் சீண்டக் கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பது. எல்லாவற்றிற்கும் மேல் எதை அவர் குருவின் சந்நதியிலும் நிழலிலும் ..
₹285 ₹300