Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
                                  
        
                  
        
        மதுரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று ‘மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்’. ஆன்மிக அன்பர்கள் அனைவருக்குமே வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்தக் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என்ற ஆவல் இருக்கும். இத்தகு பெருமை வாய்ந்த க..
                  
                              ₹181 ₹190
                          
                      
                          Publisher: விகடன் பிரசுரம்
                                  
        
                  
        
        அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத..
                  
                              ₹261 ₹275
                          
                      
                          Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
                                  
        
                  
        
        மனம் குறித்து நுட்பமான புரிதல் கொண்ட ஒரு ஞானி! உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் ஸ்ரீ பகவத் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள் உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று கூறும் அளவிற்கு இவருடைய சொற்பொழிவுகளும், எழுத்தும் தனித்துவமானவை. 'மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்றுதான். அதற்கான தனிப் ..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் மூலமும் உரையும் முழுவதும் இப்புத்தகத்தில் உள்ளது...
                  
                              ₹608 ₹640
                          
                      
                          Publisher: விகடன் பிரசுரம்
                                  
        
                  
        
        இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை..
                  
                              ₹147 ₹155