Publisher: வானதி பதிப்பகம்
ரங்கராட்டினம்! கலியுகத்தில் மக்களின் மதிமயங்குவதற்கு கலி புருஷன் தேர்ந்தெடுத்த ஐந்து சாதனங்கள் சூதாட்டம், மது, மாமிசம், பெண் மற்றும் தங்கம், குறிப்பாக, சூரியகிரகணம் ஒன்றின் போது, பூமி பிளந்து வெளிப்படும் ‘அபரஞ்சி சுவர்ணம்’ தென்னகத்தை படாதபாடு படுத்துகிறது. திருவரங்க இன்னமுதன் அரங்கநாதனை கூட இந்த கலி..
₹300
Publisher: அகநாழிகை
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
Publisher: வ.உ.சி நூலகம்
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்.....
திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன.
வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப் பெருவாழ்வு பற்றி அழகுற பேசும் நுால்.சன்மார்க்கம் எல்லா உயிர்களையும் தன்னைப் போல பாவித்தல் என்பது வள்ளலார் வழியில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே ஒளி இறைவன், அருட்ஜோதி ஆண்டவர், சிறு தெய்வ ப..
₹261 ₹275