Publisher: அகநாழிகை
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
Publisher: வ.உ.சி நூலகம்
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்.....
திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன.
வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப் பெருவாழ்வு பற்றி அழகுற பேசும் நுால்.சன்மார்க்கம் எல்லா உயிர்களையும் தன்னைப் போல பாவித்தல் என்பது வள்ளலார் வழியில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே ஒளி இறைவன், அருட்ஜோதி ஆண்டவர், சிறு தெய்வ ப..
₹261 ₹275
Publisher: செம்மை வெளியீட்டகம்
ஒவ்வொருவருக்குமான வழிகள் முன்னரே அமைத்து வைக்கப்படுவதில்லை இதைப் புரிந்துகொள்ள எல்லோருக்குமான வழிகளை நானே அமைத்து வைத்து உங்களை அவ்வழியில் ஓட்டிச் செல்லவில்லை நீங்கள் அடிமைகள் அல்லர் உங்களுக்கென சுயம் வழங்கியுள்ளேன் உங்களுக்கான விடுதலையை உங்களுக்குள்ளே அமைத்துள்ளேன்...
₹67 ₹70
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
யோகி ஜெயபிரகாஷ் இராணிப்போட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் .
சென்னை பல்கலைகழகத்தில் இளநிலை இயற்பியல் பட்டம் பெற்றுள்ளார். உலகத்தமிழ் ஜோதிடர் மகாஜனசபை (சென்னை)
மற்றும் GK ASTRO (திருப்பூர்) - ஆகியவற்றில் ஜோதிடம் பயின்று ஜோதிடராவும் உள்ளார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக..
₹105 ₹110
Publisher: Westland Publications
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
₹569 ₹599