Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

வள்ளலார் கடிதங்கள்
-5 % Out Of Stock
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்..... திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன. வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
வழி
-4 % Out Of Stock
ஒவ்வொருவருக்குமான வழிகள் முன்னரே அமைத்து வைக்கப்படுவதில்லை இதைப் புரிந்துகொள்ள எல்லோருக்குமான வழிகளை நானே அமைத்து வைத்து உங்களை அவ்வழியில் ஓட்டிச் செல்லவில்லை நீங்கள் அடிமைகள் அல்லர் உங்களுக்கென சுயம் வழங்கியுள்ளேன் உங்களுக்கான விடுதலையை உங்களுக்குள்ளே அமைத்துள்ளேன்...
₹67 ₹70
வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)
-5 % Out Of Stock
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
₹569 ₹599
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் பதிவான "சத்சரிதம்" என்ற புத்தகமே அவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. அந்த "சத்சரிதம்" பதிவுகளையும் கடந்து, பல்வேறு புதிய தகவல்களுடன் இந்த நூலை எழுத்தாளரும் பத்திரிக்கை யாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார்கள். சீரடி சாய்பாபா அற்புதங்கள் மட்டுமே நிகழ்த்தியவர் அல்லர்; ..
₹200
Showing 541 to 552 of 585 (49 Pages)