Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
ஒரு புத்திசாலியான மனிதன் வெற்றுப் படகைப் போல் இருக்கிறான் என்று சுவாங்தஸு சொல்லுகிறார். இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப் படகாக இருக்கிறது. அங்கு உள்ளே ஒருவரும் இல்லை. நீங்கள் சுவாங்தஸுவையோ அல்லது லாவோஸேயையோ அல்லது என்னையோ சந்தித்தால், அங்கு படகு இருக்கும். ஆனால் படகு வெ..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் பட..
₹0 ₹0
..
₹238 ₹250
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
வாழ்க்கை குறித்த வேத தத்துவம்
வேத காலத்தில் கல்வி
வேத சமூகத்தில் பெண்களின் நிலை
வேத கால சதுர் வர்ண அமைப்பு
வேத காலத்தில் அரசாட்சி
வேத கால சமிதி மற்றும் சபா
வேத காலத்தில் படைகள்
வேத காலப் போர்களின் இலக்குகள்
ஜாதி அமைப்பும் தொழில் பிரிவுகளும்
வேதப் பொருளாதாரத்தின் செயல்திட்டம் மற்றும் எல்லைகள்.
உலகை வ..
₹684 ₹720
Publisher: விகடன் பிரசுரம்
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷ..
₹200 ₹210