Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

யாத் வஷேம் | Yaad Vashem
-5 %
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘ம..
₹428 ₹450
யானை
-4 %
சுமார் 100 வருடங்களுக்குமுன் ரஷ்ய இலக்கிய மேதைகளுள் ஒருவரான அலெக்ஸாண்டர் குப்ரினால் எழுதப்பட்ட “யானை”க்கதை, பழைய சித்திரங்களோடு தற்போது குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வழியாக தமிழில் வெளியாகிறது…..
₹86 ₹90
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
-5 %
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில..
₹900
யார் அறிவாரோ
-5 %
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’. காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலு..
₹143 ₹150
யார் கட்டுவது பூனைக்கு மணி?
-4 % Out Of Stock
எலிகள் ஒன்றுகூடி, பூனைக்கு மணி கட்டத் திட்டமிடும் எளிமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாக செயல்திட்டங்களுடன் அதைத் தொடர்புபடுத்தி, பூனைக்கு யார் மணி கட்டுவது... எப்படி மணி கட்டுவது... நிஜமாகவே பூனைக்கு மணி கட்டியாகி விட்டதா என்பதை விளக்கும்விதமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நிறுவனங்களில் செயல..
₹86 ₹90
யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்) யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)
-5 %
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் ..
₹665 ₹700
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
-5 %
(The Monk who became the Chief Minister) தமிழில் இளமைத் துடிப்பு மிகுந்தவராக இருந்த அஜய், தன் ஆழ் மன உத்தரவை ஏற்று, கோரக்நாத் மடத்தில் சேர்ந்து சன்யாசம் பெறுகிறார். பொதுவாக ஒருவர் சன்யாசம் பெறுகிறார் என்றால் உலக விஷயங்களில் இருந்து ஒதுங்குகிறார் என்று தான் அர்த்தம். ஆனால், இங்கோ சன்யாசம் பெற்ற பிறகே..
₹190 ₹200
Showing 1633 to 1644 of 1844 (154 Pages)