Menu
Your Cart

வெ.இறையன்பு

இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்ம..
₹143 ₹150
சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லா..
₹266 ₹280
அத்தியாவசியமான நிகழ்வுகளுக்குத் தேவையானவற்றைச் செலவழித்து, வாழ்வின் இனிமையித் தொலைக்காமல் வசதிகளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, அவற்றில் எஞ்சியவற்றை எதிர்காலத்திற்காக எடுத்து வைப்பதே சேமிப்பு என்பதை விளக்கும் நூல். ஒருவருடைய நடவடிக்கைகளில் எல்லா மேன்மையும், மேம்பாடும் மேவிட சிக்கனம் எருவாக மட்டும..
₹33 ₹35
ஒவ்வொரு குட்டிக் கதைகளையும் சொல்லி, அத்தோடு ஒரு கருத்தையும் சொல்லும்போது நெஞ்சில் வேகமாய்ச் சென்று இடம்பிடிப்பது நூலிற்குக் கிட்டிய சிறப்பு என்றே சொல்லலாம்...
₹114 ₹120
சிம்மாசன சீக்ரெட்சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்செயல்களில் ஈடுபட்டு உழைப்பவர்களின் காலடிகளில் சிம்மாசனங்கள் வந்து சரணடையும். வரலாறு இதையே நமக்குப் போதிக்கிறது.சிம்மா..
₹105 ₹110
சுத்தம் என்பது ஒரு பண்பாடு. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுபோலவே உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கை உன்னத அனுபவமாக இருக்கும் என்று சுத்தத்தின் அவசியத்தை விவரிக்கிறது இந்நூல். வெளித்தோற்றத்தில் சுத்தமாக இருப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், தங்களின் வசிப்பிடங்களையும், பணிபுரியும் இட..
₹33 ₹35
Showing 37 to 48 of 118 (10 Pages)