வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங..
                  
                              ₹276 ₹290
                          
                      மக்களுக்காக அல்லாமல்  தங்களுக்காகவே  அரசு நடத்திகொள்கிற   அரசியல்வானரை அறம்  சூழ வேண்டுகின்றன  செய்தி சொல்வனவாக  அல்லாமல்  செய்தி  விற்பனவாக  இருக்கிற  ஊடகங்களை  குறித்து  சினக்கின்றன எதை  கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின்  மனத்தின்மை கருதி  அஞ்சுகின்றன  வருடுவார் கைக்கெல்லாம்  வள..
                  
                              ₹181 ₹190
                          
                      தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
                  
                              ₹200 ₹210
                          
                      எழுதுவது எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தான் எழுத் திற்கான அடித்தள மாகிறது. அவ்வகையில் திரு. வெ. இறையன்பு தன்னுடைய நெருக்கடியான அலுவலகப் பணிகளுக்கிடையில், அவருடைய வேலைக் கள..
                  
                              ₹143 ₹150