Menu
Your Cart

வெ.இறையன்பு

அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு மீதமிருப்பதை எதிர்காலத்திற்காக முறையாக முதலீடு செய்வதுதான் சேமிப்பு என்று சேமிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்தும் இந்நூல் அதன் பயன்பாட்டையும் மெச்சுகிறது. பணத்தைச் செலவளிக்கும் உரிமையுடையவர்கள் கைகளில்தான் சேமிப்பின் ..
₹57 ₹60
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும். உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும். தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம். பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹95 ₹100
தவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாட..
₹33 ₹35
நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் சொல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மைய..
₹33 ₹35
திருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்...
₹143 ₹150
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பகுர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் அவ்விழாக்களின் பலவகையான சிறப்புகளையும் விவரிக்கிறது இந்நூல். மரபார்ந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நினைவுகளைப் போற்றும்..
₹33 ₹35
சரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்ப..
₹33 ₹35
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்..
₹428 ₹450
Showing 49 to 60 of 118 (10 Pages)