Menu
Your Cart

வெ.இறையன்பு

நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் சொல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மைய..
₹48 ₹50
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பகுர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் அவ்விழாக்களின் பலவகையான சிறப்புகளையும் விவரிக்கிறது இந்நூல். மரபார்ந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நினைவுகளைப் போற்றும்..
₹48 ₹50
சரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்ப..
₹48 ₹50
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்..
₹428 ₹450
நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் ..
₹157 ₹165
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றின் தொகுப்பு நூல். வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட மனந்தொட்ட மனிதர்களைப் பேசும் இக்கதைகளை ந. முருகேசபாண்டியன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் ..
₹105 ₹110
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங..
₹276 ₹290
Showing 49 to 60 of 110 (10 Pages)