Menu
Your Cart

வேரல் புக்ஸ்

அல்லங்காடிச் சந்தைகள்
-5 %
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும..
₹152 ₹160
இமை நடனம்
-5 %
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இர..
₹114 ₹120
இரவை உருட்டும் பறவை
-5 %
'இரவை உருட்டும் பறவை' இதயத்தையும் புரட்டிப் போடுகிறது. கவிஞர் நயினார் உலுக்கிய சொற்கள், வரிகளில் அமர்ந்துகொண்டு, காட்சிகளை இழுத்து வருகிறது. நம் மனத்தை கவிதையில் நனைத்து விடுகிறது. ஆமாம் இவரின் அனேக கவிதைகள் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் நயினார் உங்களுக்கு அடர்ந்து பெருசுட்டும் புகழ..
₹152 ₹160
Showing 1 to 12 of 104 (9 Pages)