Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
-5 %
பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து..
₹209 ₹220
இயற்கையின் அற்புத உலகில் இயற்கையின் அற்புத உலகில்
-5 %
இயற்கையின் அற்புத உலகில்..
₹95 ₹100
இயற்கையோடு இயைந்த அறிவியல்
-5 %
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆ..
₹171 ₹180
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
-5 %
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார். அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள..
₹143 ₹150
இரண்டு பூனைக்குட்டிகள்
-4 %
இரண்டு பூனைக்குட்டிகள் வெவ்வேறு வழிகளில் செல்கின்றன.திரும்பி வரும்போது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் எளிமையான புனைவுக்கதை இது...
₹48 ₹50
இருட்டு எனக்குப் பிடிக்கும்
-4 %
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர். ‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக..
₹67 ₹70
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
-3 %
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
Showing 121 to 132 of 605 (51 Pages)