Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சக்கரவர்த்தி பீட்டர்பிரம்மாண்டமான நாவல் என்று சில நாவல்கள் குறிப்பிடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மிகவும் பிரம்மாண்டமான ஒரு கால கட்டத்தை மிக எளிமையாகக் கூறும் நாவல் இது. தமிழ் நாவல் உலகம் தன்னுடைய தேக்கத்திலிருந்து மீண்டு, சுறுசுறுப்பாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் சக்கரவர்த்தி பீட்டர் தம..
₹760 ₹800
சக்கரவர்த்தியின் திருமகன் - கலைஞர் கருணாநிதி.
1955 களில் 'கல்கி' இதழில் முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரி, ராமாயணத்தை 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற கட்டுரையாக எழுதினார். News debate இல்லாத காலத்தில் அதற்கு எதிர்வினையாக கலைஞர் முரசொலியில் எழுதிய தொகுப்பு இது.
எத்தனையோ அழுத்தமான வாதங்களை அடுக்கியிருக..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல் தமிழ் , பாலி , பிராகிருதம் , சமஸ்கிருதம் , சீனம் , ஜப்பான் , திபெத் , கொரியன் , சிங்களம் , ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன.
இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணே..
₹309 ₹325
Publisher: கிழக்கு பதிப்பகம்
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?
நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?
அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?
நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?
நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?
கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?
-இப..
₹190 ₹200
Publisher: சாகித்திய அகாதெமி
சக்காரியாவின் கதைகள்மலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை...
₹238 ₹250
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள்..
₹664 ₹699
Publisher: விகடன் பிரசுரம்
ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன். ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட..
₹86 ₹90