ஒரு கோயில் நகரத்தில் எட்டு வயதுச் சிறுமியாகப் பட்டுப் பாவாடை சட்டையுடன் குதிரை வண்டியில் அப்பாவும் அவளும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்பா வெண்பட்டு வேஷ்டியும் துண்டும் அணிந்திருக்கிறார். அவர்கள் சென்றுகொண்டிருக்கும் குதிரை வண்டிக்கு முன்னும் பின்னுமாக ஒரு பச்சைக் கிளி சுற்றிச் சுற்றி வருகிறது. அப்ப..
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனக் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குச் சொல்லகராதி எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. புனைவு குறித்த மேற்கத்திய தத்துவங்களுக்கு ஆட்படாமல் தான் வாழும் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை உலக..
அமுதா பாண்டியன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். 33ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டவர். இவர் தமிழர்களின் இசை, இசையியல் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
'கருணாமிர்த சாகரம்' குறித்து ஆய்வு செய்து இர..
இயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டும் ஆனான். அதன்பின் அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆகியது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்ப..
'கறுப்பு ஆறு' மீ-சிறு குறுங்காதை பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. அலெக்சாந்தர் புஷ்கினோடு, இங்கே பிரபுக்களோடு ஓவியன். கவிஞன் எனத் தீராத இரவிரவாய் அத்தியயிக்கும் பனிச்சுருள்களில் நாமும் இந்த இயல்களுக்குள் இருக்கிறோம். ஜிப்சிகளின் வேட்டைத் துப்பாக்கி கே.கணேஷ்ராமின் இந்நூலில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. அவ..
நேரடியாக எடுக்கப்பட்ட பேட்டிகள், நதிமூலம், தமிழகத் தடங்கள் போன்ற கட்டுரைகள், கலைஞர் கைதின் போதும், மறைந்தபோதும் எழுத்தாளர் மணாவால் எழுதப்பட்ட கட்டுரைகள், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், செல்வி, கனிமொழி எம்.பி. போன்றவர்களுடனான சந்திப்புகள், முரசொலி மாறன், கலைஞரின் நண்பர் தென்னன..
போரை வெறுமனே படங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களின் உணர்வுகளுடன், தன் உடல் மூலம் போரை அறிந்தவர்களின் உணர்வுகளை ஒப்பிடவே முடியாது. போரினை நான் அனுபவித்தேன். வெளியில் அதன் தாக்கத்தைச் சுமந்திருந்த எனக்கும் உங்களுக்கும் இடையே சிறியதொரு வேறுபாடு உண்டு.
போர் குறித்த ஆசிரிய..