Menu
Your Cart

2026 New Releases

குலாத்தி - தந்தையற்றவன்
-5 %
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். குலாத்தி (தந்..
₹285 ₹300
கேட்காமலே தரலாம் கேட்காமலே தரலாம்
-5 %
எப்போதுமே வாழ்க்கையிலிருந்தும் இயற்கையிலிருந்தும்தான் கவிதைக்கான கருவும் வரிகளும் கிடைக்கின்றன. திரு நெடுந்தீவு சபேசனின் நூற்றுக்கும் மேற்பட்ட கவி வரிகளைப் படிக்கையில் இது மேலும் உறுதியாகிறது. நல்ல கவிதைகளையும் கதைகளையும் நினைவுக்கு கொண்டு வருவதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு, அந்த வகையில் நெடுந்தீவு ..
₹143 ₹150
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
-5 %
வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ..
₹285 ₹300
கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு)
-5 %
மக்கள் துணையுடன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தனிமனிதனாக சிறைக்குள் நடத்திய போராட்ட வரலாறு.கைது செய்யப்பட்ட 13.3.1908லிருந்து விடுதலையான 24.12.1912வரையிலுமான நாலேமுக்கால் ஆண்டு சிறை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அக்கால ஆவணங்களிலிருந்து நாள், தேதி, கிழமை வாரியாகத் தொகுத்து புதிய வடிவ..
₹1,425 ₹1,500
கொடுங்காற்றில் ஒரு விளக்கு
-5 %
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை...
₹238 ₹250
கொதிநிலை
-5 %
மெக்சிகோ புரட்சியின் பின்னணியில் கண்ணீர், பெருங்காதல் என நாவலின் கதாபாத்திரங்களின் அனைத்து உணர்ச்சிகளும் ‘சாக்லேட்டுக்கான வெந்நீர் போல -உச்சபட்ச கொதிநிலை’யில் இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சமையல் குறிப்புகளோடு கலந்து எழுதப்பட்ட இக்காவியப் பெண்ணிய நாவல் தன் புதுமையான வடிவத்தோடு வ..
₹333 ₹350
கொய்யாச் சித்தர்
-5 %
வணிகம், வானிலை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்டவர் சரவணன் சந்திரன். எந்த வகைக் களமானாலும் அது வலுவான சூழமைவையும் தீவிரமான உரிப்பொருளையும் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிரம் பாசாங்கானதாகவோ இறுக்கமானதாகவோ அல்லாமல் மிக இலகுவான மொழியில் அலட்சியத் து..
₹171 ₹180
கோலிக்குண்டு
New -5 %
“கோலிக்குண்டு: இளையோருக்கான கவிதைகள்” என்பது 12 வயதுக்கு மேற்பட்ட பதின்பருவத்தினருக்காக ந.பெரியசாமி அவர்களால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பாகும். கடந்த 10-15 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நவீனத் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல், இளைய தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்த..
₹48 ₹50
சங்கரரை அறிதல்
-5 %
இந்தியாவை உருவாக்கிய ஆளுமைகள் எவர் என்று கேட்டால் பல பெயர்கள் எழுந்து வரும். அவற்றில் முதன்மையானது ஆதி சங்கரர் பெயர். இந்துமதம் என நாம் இன்று சொல்லும் அமைப்பை உருவாக்கியவர் அவர். இந்தியாவின் தொன்மையான வேதஞானத்தை தத்துவமாக உருமாற்றியவர். அவரது தொடர்ச்சியே பின்னர் உருவான தத்துவ இயக்கங்கள் அனைத்தும். ந..
₹171 ₹180
சங்காரம் - நிலம்... பகை... அதிகாரம்!
-5 %
'சங்காரம்' இரா.சரவணனின் இன்னொரு முகம். கொலை, ரத்தம், குரூரம் என ஒவ்வொரு பக்கத்தையும் தீப்பிடிக்கும் விறுவிறுப்பில் அவர் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால், இந்த வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் இரா.சரவணன் இதில் பந்தி வைத்திருக்கும்விதம் ச..
₹523 ₹550
Showing 157 to 168 of 384 (32 Pages)