Menu
Your Cart

2025 New Arrivals

ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது
-5 %
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220
ஐரோப்பிய சேசுசபையினர் தமிழ்ப்பணி
-5 %
ஆனந்த் அமலதாஸ் சே.ச. சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ..
₹152 ₹160
ஒட்டகச்சிவிங்கியின் மொழி
-5 %
அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் சஞ்சயன். அனுபவங்களை வாசகரின் மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன இக்கட்டுரைகள். அங்குமிங்குமாக அல்லாட நேரிடும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறரது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ள இன்றைய ..
₹190 ₹200
ஒட்டாரம்
-5 %
தனது வாழ்விலிருந்து ஒரு கத்தியை உருவுவதைப் போல் கதையை உருவும் ஓர் எழுத்தாளன் யாருக்கும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாமல் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டான். அவன் கொஞ்சமேனும் காயத்தை ஏற்படுத்த விரும்புவான். குறைந்தபட்சம் சிறு வலியையாவது ஏற்படுத்திவிட நினைப்பான். இந்தக் குறுநாவலை எழ..
₹190 ₹200
ஒதம்பல்
-5 %
பெருங்கதையாடல்கள் பெரும்பாலும் படைப்பாளியின் புனைவு வழியாக படைக்கப்படுகிறது. அது சுயாதீதமான படைப்புச் சுதந்திரம். கோணங்களும் பார்வையும் படைப்பாளிக்கு உட்பட்டது. மூலப்பிரதி தொட முடியாத உயரங்களை அல்லது சொல்லத் தவறிய கவித்துவமான உள்விவகாரங்களை புனைவு வழியாக சாதிப்பதற்கான திறப்புவெளிகள் பல உண்டு. அது கு..
₹475 ₹500
ஒரு காலனியில் ஒரு ராணி
-4 %
ஒரு காலனிக் குடியிருப்பில் பெரும்பேர் பெற்ற பறையடிக்கும் குடும்பத்தின் வாரிசாக பறையடிப்பதில் பேரார்வமும் ஈடுபாடும்கொண்டு பறையிசையை நேசிக்கும் இளம்பெண்ணின் கதை. சுதந்திரச் சிந்தனையுடனும் முற்போக்கு எண்ணங்களோடும் தன் கல்வித் தகுதியோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண் சந்திக்கும் வாழ்வனுபவங்கள் புனைவாக்கப்பட்..
₹86 ₹90
ஒரு துண்டு ரயில்
-5 %
நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்? என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். ஒரு ஐம்பது அல்லது, நூறு பேர் முழுமையாக வாசிக்கக் கூடும். அவர்கள் அபாரம் என்கிறார்கள். குழுக்களின் மிகப்பெரும் திரளில் இருந்து, அவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வரும் ஒரே ஒரு அபாரம் எனக்குப் ப..
₹285 ₹300
Showing 277 to 288 of 1041 (87 Pages)