Publisher: நற்றிணை பதிப்பகம்
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள..
₹95 ₹100
Publisher: கற்பகம் புத்தகாலயம்
தமிழ்க் கலைக் களஞ்சியம்.
தமிழர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்...
₹1,330 ₹1,400
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
1910 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கடுமையான உழைப்பின் விளைவாக வெளிக்கொணரப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் பச்சையப்பன் கலாசாலையின் தமிழ்ப் பண்டிட் (அக்காலத்தில் அப்படித்தான் அழைத்தார்கள்) பெருமதிப்பிற்குரிய தமிழ் அறிஞர்பெருமான் ஆ. சிங்காரவேலூ முதலியார் அவர்கள் என்னும் தனி மனிதர் 'தனி மரம் தோப்பாகும்' என்று உல..
₹950 ₹1,000
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அபிதான சிந்தாமணி(தமிழ்க் கலைக்களஞ்சியம்) - ஆ.சிங்காரவேலு :அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டில்தான் இதனைக் கொண்டுவர முடிந்தது. காரணம், சொற்ப சம்பளம் பெற்ற ஒரு தமிழாசிரியர் அவர். இவ்வரிய கருவூலத்தினை அச்சில் ஏற்றி, மக்களுக்குக் கிடைக்கச் செய்ய அவர் பட்டபாடு, 'த..
₹950 ₹1,000
Publisher: ஜீவா படைப்பகம்
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்த இருட்டு திடீரென வெளிச்சமாக மாறத் தொடங்கும் அப்போதுதான் தெரியும் அது ஓநாயின் கண்கள் அல்ல கருங்சிருத்தையின் கண்கள் என்று...
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
அபிப்பிராய சிந்தாமணிஇந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது ..
₹855 ₹900
Publisher: நர்மதா பதிப்பகம்
அபிராமி அந்தாதி - காலத்தினால் அழிக்க முடியாத மாபெரும் கருத்துக் களஞ்சியம்; அன்னையின் திருமேனி வர்ணனை, பக்தர் அடையாளம், அபிராமி அருளும் பாக்கியம் என்றெல்லாம் பலவாறாக மஹாசக்தியின் கருணைத் திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய தெய்விகத் திருநூலுக்..
₹48 ₹50