Menu
Your Cart

2026 New Releases

தீக்கடல் கடைந்து திருமதுரம்
-5 %
மலையாளத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் சி. இராதாகிருஷ்ணன் எழுதிய வரலாற்றுப் புனைவு இந்த நூல். எழுத்தச்சனின் வாழ்க்கை என்பது மலையாள மொழி இன்றைய வரிவடிவில் உருவாகி அதில் இலக்கியங்கள் எழுந்த வரலாற்றோடும் அக்கால அரசியல், சமுதாயம்..
₹831 ₹875
தீராக் காதல்
-5 %
இரு இதயங்களுக்கு இடையே உள்ள மௌனத்தை, பிரிவை, தேடலை. மகிழ்ச்சியை, அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்த, கவிதைகளால் மட்டுமே முடியும். பார்வையின் வழியே பிரபஞ்சத்தை ரசிக்க இயல்வதும், கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க முயல்வதும் காதலில் மட்டுமே சாத்தியம். வானம் அருகில் இருப்பதாகத் தெரிவதும், பூமி தூரமாய்த் தெரிவத..
₹152 ₹160
துணிச்சல்: துணிவே வெற்றி
-5 % Out Of Stock
துணிச்சலைப் பரிபூரணமாகக் கற்று ஆழ்மன பயத்தை அடங்காத வலிமையாகவும் தெளிவாகவும் மற்றும் மன உறுதியாகவும் மாற்றிடுங்கள். மனித மனதின் ஒவ்வொரு துணிச்சலான முடிவிற்கும் பின்னால் உள்ள யுக்திகளை அறிந்துகொள்ளுங்கள். துணிச்சலாக எடுக்கப்படும் கூட சாதாரண முடிவுகள் உங்களைச் சுற்றியுள்ள மாற்றங்களை எவ்வாறு அறிந்துகொள..
₹333 ₹350
துறவிகளும் குரங்குகளும்
-5 % Out Of Stock
சர்வ லட்சியத்தில் நிலைத்து நின்று. புத்தரின் போதனையில் ஆழ்ந்த பக்தி கொண்ட துறவி. நிப்பானத்தின் அமைதியை அடைகிறார்; அதுவே அனைத்து நிபந்தனைக்குட்பட்ட பொருட்களின் முடிவினால் ஏற்படும் பேரின்பம் ஆகும்...
₹143 ₹150
தெனாலிராமன் கதைகள்
-5 % Out Of Stock
தெளிந்த வானம் ஒரு பாலையை நிறுவுகிறது
-5 %
இச்சிறு உடலில் உருவாகி மனமெங்கும் பெருக்கெடுக்கும் உணர்வுகளை மொழியின் துணைகொண்டு ஒரு கோப்புக்குள் அடக்க எத்தனிப்பவை கவிஞர் சகியின் கவிதைகள்.மொழியின் நளினம் அகலில் துளிர்க்கும் ஒளியென இத்தொகுப்பெங்கும் பரவியிருக்கிறது. நெடிந்துயர்ந்த மரமொன்றில் படர்ந்து செல்லும் கொடி காற்றில் அலைவுற்று மீண்டும் மரம் ..
₹143 ₹150
தெவம்
-5 %
பிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு சொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு....
₹247 ₹260
தேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை
-5 %
பா ராஜேந்திரன் வாழ்க்கைக் குறிப்பு : பிறப்பு 1954-ல் பழைய வட ஆற்காடுமாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டில். தந்தையின் அஞ்சல் அலுவலகப் பணி காரணமாக அந்த மாவட்டத்தின் வெவ்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வி. புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ பட்டம், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவ முதுகலைப் பட்டம். 36 ஆண்ட..
₹950 ₹1,000
Showing 313 to 324 of 504 (42 Pages)