Menu
Your Cart

2026 New Releases

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-5 %
உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அந்த இலெமூரியாவாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பன வாகிய உயிரினங்களு..
₹95 ₹100
குறள் பூக்கும் குழந்தை கதைகள்
-5 % Out Of Stock
தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான இந்து தமிழ்திசை நாளிதழில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான முனைவர். வனிதா எழுதிய கதைக்குறள் எனும் தொடர், சற்றே விரிவான முறையில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது வாலு பதிப்பகம். உலகப் பொதுமறையான திருக்குறளை கதை வடிவில் சிறுவர்களிடம் கொண்டுச..
₹333 ₹350
குற்றியலுகர எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி
-5 %
மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்ச..
₹124 ₹130
குலாத்தி - தந்தையற்றவன்
-5 %
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். குலாத்தி (தந்..
₹285 ₹300
குவாண்டம் கம்ப்யூட்டிங்
-5 %
தற்போதைய சிலிக்கான் சிப்கள் அவற்றின் இயற்பியல் உச்சத்தை எட்டிவிட்டன. இந்தத் தடையை உடைத்து, மனிதகுலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகும் ஒரு மந்திரக்கோல்தான் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்'.இந்த நூல், குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன என்பதை மிக எளிமையான தமிழில். ஒரு சாமானிய வாசகரும் புரிந்து..
₹76 ₹80
Showing 313 to 324 of 829 (70 Pages)