Publisher: ஆழி பதிப்பகம்
உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ!உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்த..
₹86 ₹90
Publisher: பரிசல் வெளியீடு
நாவல் கலை தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தர முயன்றவர்கள் என்று இந்த ஐந்து ஆசிரியர்களையும் தமிழர்கள் போற்ற வேண்டும். இலக்கியத்திலே எந்த முயற்சிக்குமே மரபு என்பதுதான் ஆணி வேர், மரபு என்று ஒன்று ஏற்படாத காலத்தில் எழுதுபவர்கள் பலவித கஷ்டங்களுக்குள்ளாகிறார்கள். அந்தக் கஷ்டங்களைச் சமாளிப..
₹114 ₹120
Publisher: நூல் வனம்
வறிய அடிமை கெராஸிமுக்கும் அவனது வளர்ப்பு நாய் முழூவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய இந்த நீள் கதை, எளிய அன்பின் மீதான சமூகத்தின் வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது...
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
எல்லா திசைகளையும் உரசியபடி முள்ளிப்புல்லொன்று நிலத்தில் ஓடுவதைப் பார்த்தேன். முதலில் அதுவொரு கால்பந்தை போலத் தெரிந்தது. சிறிது நேரத்தில் விசித்திரமான கடல் பிராணியாகத் தோன்றியது. அடுத்த கணமே அது எனது தலையைப் போலானது. இப்போது இந்தக் கரை முழுக்க உருண்டு ஓடுவது எனது தலையென நினைக்கும் போதே அந்த உதிரி முள..
₹143 ₹150
Publisher: மீ வெளியீடு
ருஷ்யா... அவரை நெடுங்காலத்துக்கு நினைவில் வைத்திருக்கும். பாசமுள்ள இதயத்தின் துயரமான சிரிப்பில் பிரகாசிக்கின்ற அவருடைய எழுத்துக்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அறிவை ஏராளமாகக் கொண்டிருக்கும் அவருடைய கதைகள் -இவற்றின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ருஷ்யா நெடுங்காலத்துக்கு முயற்சி செய்யும்.....
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
இதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்...
₹171 ₹180
Publisher: விகடன் பிரசுரம்
"இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடிக்கடி பேசுகிறவர்களின் பட்டியல் அலைபேசியில் இருப்பதுபோல இதோ என் கைக்கெட்டும் தூரத்தில் 'மெய்யழகன்' புத்தகம் இருக்கிறது. அது உங்களிடமும் இருந்தால் அன்பை ஒரு பூப்பந்தைப்போல ஒவ்வொரு கைக்குள்ளும் மாற்றிக்கொண்டே இருக்கலாம்."..
₹342 ₹360
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதா..
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை..
வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்....
₹656 ₹690
Publisher: குலுங்கா நடையான்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜே.எம்.கோட்ஸியின் படைப்பு களில் தனித்துவம் மிக்கது இந்நாவல். உள்நாட்டு யுத்தத்தின் போதான சிதைந்த வாழ்வுக்கு இடையே, உண்மையின் ஒளியைப் போல வாழும் அசடனான மைக்கேல் கே மூலம் அதிகாரங்களின் அனைத்துக் கூறு களுக்கும் எதிராக கோட்ஸி நடத்திய மௌன யுத்தம் இது. உணர்வு களின் சுதந்திரம்..
₹285 ₹300