சிறுதொகைக்கான முதலீட்டு வாய்ப்புகள் இன்று அரிதாகிவிட்டன. பத்தாயிரத்தை எங்கேனும் முதலீடு செய்யலாம் என்றால் நம் முன்னுள்ள வாய்ப்புகள் எவை? வங்கியைத் தவிர்த்து வேறு வழியில்லை. அல்லது வங்கி தரும் வட்டியளவுக்கு மீறிய பிற வாய்ப்புகளும் இல்லை. இவ்விடத்தில்தான் பங்குச் சந்தையானது தவிர்க்க முடியாத முதலீட்டு ..
நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்களும் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலின் பஞ்மர் வரிசை நாவல்களில் இதுவும் ஒன்று...
க்கதைகள் மையமழிக்கும் ஒரு தொன்ம பின்நவீனத்துவ இயலை புனைவு விலக்கப்பட்ட புனைவாகவும் கலந்து கட்டி வாசிப்பாய் தருகிறது. நடசிவகுமாரின் உடலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தொன்மங்கள் புதிர்கள் கனவுகள் இன்னும் பிறவானவையுடன் உரையாடும் மீச்சிறு உலகங்களும் உறைந்திருக்கின்றன.நடசிவகுமார் தன் ஆதிபருவங்களிலிருந்து உண்..
இந்த நூலின் முதல் பதிப்பு வெளியாகிக் கால் நூற்றாண்டு சுடந்து விட்டது. என்றாலும் இப்போது வாசித்தாலும் காலப் பொருத்தப்பாடு உடையதாகவே இந்நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் பொற்காலம் அன்றைக்கு எல்லாமே இருந்தது, என்பது போன்ற வெட்டிப் பெருமிதங்களில் தமிழ் ஆய்வுலகம் அமிழ்ந்து கிடந்த அந்த நாட்களில், பெண் நிலை நின..
கால் நூற்றாண்டையும் கடந்து ரஷ்யாவின் அதிபராக வீற்றிருக்கும் ஒரு சாமானியனின் வரலாறு இந்த நூல். உலக வல்லரசுகளுக்கு இணையாகத் தன்னையும் தனது நாட்டையும் கம்பீரமாக நிலைநிறுத்தி இருப்பவர் விளாதிமிர் புதின்.சோவியத்தின் பெருமையை ரஷ்யா மூலமாக நிலைநாட்டுவது அவரது கனவு. அதை நோக்கி ரஷ்யாவின் அரசியல், ராணுவம், பொ..
பதினைந்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர்களின் ஆசையும் ஏக்கமும் இதுவாகத்தான் இருந்தது. போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றியின் வாழ்நாள் லட்சியமாக இது மட்டுமே இருந்தது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காலனியாதிக்கக் கோரத்தாண்டவத்துக்கான விதை ஹென்றி போட்டது அவர் ஏற்பாடு செய்த பயணங்களால் நிகழ்ந்தத..
பரத நாட்டியம் மிகப் பண்டையகாலத்தில் தோன்றியதானாலும், அது இடைவிடாமல் தென்னிந்திய மன்னர்களால், அதிலும் சிறப்பாக தஞ்சை அரசர்களால், தத்தம் காலத்தில் ஊக்கமளித்து வளர்க்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உயிரும் ஆற்றலும் படைத்து உலவிவரும் கலையாயிருக்கிறது. என்பதை மறக்கக்கூடாது. காலஞ் சென்ற பந்தனைநல்லூர் மீனாக்..
சுய மதத்தாரை ஆன்மிக அடிமைகளாக வைத்திருப்பது. இதை எல்லா மதங்களுமே செய்கின்றன; சதவீதத்தில்தான் வேறுபாடு, இதைவிட ஆபத்தானது. கொடியது, சில மதங்கள் பிற மதங்களை அழித்தொழித்து, தனது மதத்தை மட்டுமே உலகம் முழுதும் பரவச் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பது. அதற்காக அவை பல்வேறு உத்திகள், தாக்குதல்கள், ..
விக்னேஷ் அவர்களின் குறு நாவல் சற்றும் முதன்முறையாக எழுதும் எழுத்தாளர் போல் இல்லை. கதை விறுவிறுப்பாக அடுத்து என்ன என்ன என்று வாசிக்கும் வாசிப்பாளர்களை நகர்த்தி செல்கிறது...
சில ஆயிரம் பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர இந்த 11 தோழர்களும் தன்னலமற்ற சேவையைச் செய்திருக்கிறார்கள். இந்த விளிம்புநிலை மனிதர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இவர்களும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை நிலைமையை நினைத்துப..