Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த புலம் என்றே தோன்றுகிறது. என்ன எழுத வேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக் கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது...
கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுக் காலம் நான் தொடர்ந்து கண்ட கனவுகள் மற்றும் பகற..
₹1,045 ₹1,100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று ..
₹247 ₹260
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ருசிபேதம் - உணவை சமையலறையிலிருந்து வெளியே எடுத்து வந்து, வரலாறு, அரசியல், இடம்பெயர்வு, மொழி, மதம், சந்தை, மற்றும் மனித உறவுகளின் மையத்தில் நிறுத்தும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.
சிங்கப்பூர் போன்ற பன்முகப் பண்பாட்டுச் சூழலில், பரோட்டா கடைகள், காபி ஷாப்புகள், வீதி உணவுகள், மற்றும் உலகம் முழுவத..
₹504 ₹530
Publisher: குலுங்கா நடையான்
உலக வரலாறு அசாதாரண உத்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமில்ல;கடுமையான திடீர்த் திருப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடீர்த் திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக் கறை படிந்த ரொமானவின் எதேச்சாதிகார வண்டி ஒகர அடியில் குடை சாய்ந்து வீழ்ந்து நொறுங்கியது...
₹285 ₹300
Publisher: பாலாறு பதிப்பகம்
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுதேசி கப்பல் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி 'கப்பலோட்டியத் தமிழன்' என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார்; மாடுகள் இழுக்கும் செக்கைத் தான் இழுத்துச் செக்கிழுத்த செம்மலானவர்.
இந்திய சுதந்திரப் போரில் தம் கைப் பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில..
₹57 ₹60
Publisher: ஆழி பதிப்பகம்
அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் 'குறளமுதம்' நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் மூன்றும் இணைந்த..
₹95 ₹100
Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
வரலாறும் நிகழ்கால அக்கறைகளும்
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
எஸ்.வி.ராஜதுரை..
₹361 ₹380
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர். அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது. மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது. ..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
தமிழ் என்னுஞ் சொல்லின் உற்பத்தியைக் குறித்துப் பலர் பலவாறு கூறியுளர். தமிழ் என்னும் சொல், இடப்பெயர் மக்களுக்காதல் மக்கட்பெயர் மொழிக்காதல் என்னும் ஓர் இயற்கை விதியைப் பின்பற்றித் தோன்றியிருத்தல் வேண்டுமேயன்றி வேறு எம்முறையிலும் தோன்றியிருக்க முடியாதென்பது எமது துணிபு...
₹143 ₹150
Publisher: தடாகம் வெளியீடு
பல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன?
அது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர..
₹190 ₹200