Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு மின்வாரியத் துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டு, பாறை ஓவியங்கள். தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர..
₹314 ₹330
Publisher: எதிர் வெளியீடு
கண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது...
₹171 ₹180
Publisher: மீ வெளியீடு
சீனர்நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில்' பதினேழு மாத..
₹133 ₹140
Publisher: குலுங்கா நடையான்
விளையாட்டு வீரர்களின் அப்பட்டமான பந்தயக் கள உணர்ச்சிகளின் வடிவம் இந்தக் க்தை, மனதிற்கு வலிவு கொடுக்கக்கூ சாதனையை முறியடித்துவிட்டதற்கு நிகரான சாதனை, அசையொட்டிய தோல்வியிலும் உள்ளதை உணர்த்துவது குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளது என்றாலும் எப்போது வேண்டுமானாலும் மனிதனால் ஆற்றலை அதிகரிக்க முழுவதை வெளிப்படுத..
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும..
₹409 ₹430
Publisher: குலுங்கா நடையான்
உள்ளிப் பூண்டுகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறுவன் உஸ்மான் ஓடுகிறான். அதை வேண்டி அவன் பின்னே வெள்ளை ஒட்டகக் குட்டி ஓடுகிறது. அன்பால் ஈர்க்கப்பட்ட அந்த ஓட்டங்களை அவர்கள் அடைவதற்கான இடைப்பட்ட பாதைகள்தான் இந்தப் படைப்பு. மேய்ச்சல் வாழ்க்கைக்கு இடையே பால்மணத்தைக் கமழச் செய்யகீகூடியது. உயிர்களுக்கிடைய..
₹48 ₹50
Publisher: நற்றிணை பதிப்பகம்
நான் 150 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். பிடிக்காத கதையை நான் ஏன் அச்சுக்கு அனுப்பப் போகிறேன். ஆனால் ஆகப்பிடித்தவை என்று சில கதைகள் இருக்கின்றன. எழுதும்போது அவை தங்களைத் தாங்களாகவே எழுதிக்கொண்டன. பல இடங்களில் சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன். திகைத்து மேலே எழுதம..
₹247 ₹260
Publisher: தளபதி லெப். கேணல் வெளியீடு
வெட்டப்பட்ட போதும் வேர்கள் துளிர்விடத் தொடங்கும். வெந்நீர் ஊற்றப்பட்ட போதும் தளைத்தது ஓங்கும்...
₹114 ₹120
Publisher: PEN BIRD PUBLICATION
சுமார் 700 ஸ்லோகங்கள் அடங்கிய பகவத் கீதை, மகாபாரதத்தில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். குருக்ஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் போக்குவதற்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, அந்தப் பதட்டமான போர்க்கள சூழ்நிலையிலும், அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தை போக்கி, அவனுக்குத் ..
₹474 ₹499
Publisher: PEN BIRD PUBLICATION
சுமார் 700 ஸ்லோகங்கள் அடங்கிய பகவத் கீதை, மகாபாரதத்தில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். குருக்ஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் போக்குவதற்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, அந்தப் பதட்டமான போர்க்கள சூழ்நிலையிலும், அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தயக்கத்தை போக்கி, அவனுக்குத் ..
₹379 ₹399