Menu
Your Cart

Special Offers

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
-5 %
இந்தியப் புனைவிலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமையான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை வாசித்து முடிக்கையில் மரணத்தின் வாசனை ஆழ்ந்த ஓர் அறையில் தனித்து விடப்பட்ட மனநிலையையும், உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர..
₹143 ₹150
அல்சர்: எரிச்சல் to நிம்மதி
-5 %
வயிறு தொடர்பான பிரச்னைகளில் அல்சரால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.வயிற்றுக் கோளாறுகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவசரகதியாகிவிட்ட இன்றைய உலகில், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை நிறைய பேர் சீரிய..
₹105 ₹110
அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி
-4 %
எவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்..
₹43 ₹45
அல்லங்காடிச் சந்தைகள்
-5 %
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும..
₹152 ₹160
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
-5 % Out Of Stock
இந்நூல் தொழிலில் வளம் பெருக, வளமான வாழ்வும் எல்லா பேறுகளும் பெற்றிட, என்றும் பணத்தட்டுப்பாடு இல்லாதிருக்க, பதினாறு பேறுகளையும் பெற, வறுமை நீங்கி வளமுடன் வாழ மனனம் செய்ய வேண்டிய பதிகம், பொன்னும் பொருளும் பெற்றிட, கல்விச் செல்வம் பெற, தட்சிணாமூர்த்தி துதி போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்..
₹76 ₹80
அல்லிக்கேணி
-5 %
"எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. என்னளவில், என்ன எழுதுகிறோம் என்பதற்கு அடுத்து எப்படி எழுதுகிறோம் என்பதும் அதி முக்கியம். நடையில் பகட்டில்லாத நிதானம், அலட்டலி..
₹257 ₹270
Showing 3925 to 3936 of 28619 (2385 Pages)