Menu
Your Cart

Poetry | கவிதை

கிளிஞ்சல்கள்
-5 %
பெண்ணழகு சமையல் அறையிலும், சமய இறையின் மூடபிடிப்பிலும் அல்ல. அது தடை சாளரத்தை உடைத்தெறிந்து காற்று போல எங்கும் தனக்கென ஓர் அடையாளம் கொள்வதிலே...
₹238 ₹250
கீதாரியின் உப்புக்கண்டம்
-4 %
கீதாரிகளின் இக்கால வாழ்வியல் கோலங்களை அழகியலோடும் பால் கவுச்சியோடும் புலப்படுத்தி இருக்கிறார் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்...
₹86 ₹90
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
-5 %
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல..
₹219 ₹230
கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள் கு.ப.ரா.படைப்புகள்: நாடகங்கள், கவிதைகள்
-5 % Out Of Stock
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான்  கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படி..
₹152 ₹160
குடும்ப விளக்கு
-4 %
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்ல..
₹48 ₹50
குடையிருந்தும் நனைகிறேன்
-4 %
உன்னில் இருக்கும் கவிதகலுக்கும் கவிதையாயி இருக்கும் உனக்கும் - நட்பும்காதலும் தொடரும் வரையில் கவிதையில் நனைவாய் ...---ஜெய்கார்த்திக்...
₹86 ₹90
குட்டி ரேவதி கவிதைகள் (தொகுதி 1)
-5 %
குட்டி ரேவதி கவிதைகள்–தொகுதி 1: செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை – இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை – அதிகார மரபுகள் வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை இக்கவிதைகள் மற்றமைகள் நோக்கி, பேரண்டம் நோக்கி – விடுதல..
₹569 ₹599
குட்டி ரேவதி கவிதைகள் (தொகுதி 2)
-5 %
குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை..
₹523 ₹550
Showing 481 to 492 of 1159 (97 Pages)