Menu
Your Cart

2025 New Arrivals

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
-5 %
ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில்களை வெட்டினால் தனக்குப் பயன்படுமெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டுவதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக்குள்ளிரு..
₹19 ₹20
மூன்றாம் பிறை
-5 %
மானசீகன் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்ட "மூன்றாம் பிறை" நாவலானது, விருப்பமில்லாத திருமணத்தில் சிக்குண்டு தன் சுயத்தை இழக்க விரும்பாமல் பிறந்தகம் திரும்பும் வஹிதாவின் போராட்டத்தையும், ஆங்கிலேயர் காலத்தில் முன்னோர்கள் சேர்த்த பெரும் செல்வத்தை உதுமான் ராவுத்தர் தனது களியாட்டங்களாலும் அரசியல் மோகத்தா..
₹941 ₹990
மூளை மனம் மனிதன்
-5 %
மனிதன் அறியத் துடிக்கும் பல புதிர்களில் மனமும் ஒன்று. மனதின் இருப்பிடம் எது, அதன் செயல்படுவது எப்படி, எண்ணங்கள் எங்கு தோன்றுகின்றன, உணர்ச்சிகள் ஏன் எப்படி உருவாகின்றன, அவற்றைக் கட்டுப்படுத்துது எப்படி, மொழியறிவு எப்படி உருவாகிறது, நினைவுகள் எவ்விதம் எங்கே உருவாகின்றன, அவற்றுக்கும் உணர்ச்சிகளுக்கும் ..
₹162 ₹170
மெல்ல செத்து மீண்டு வா
-5 %
பலவீனமான இதயம் கொண்டவர்கள் சற்றே நகர்ந்து நில்லுங்கள், இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும்.! அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது, ளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை, சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட தொட்டு பழுது ப..
₹190 ₹200
மெஸ்யூர் வான் கா
-5 %
முடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையின் மீதான உங்கள் அன்பை நிலைநிறுத்துங்கள், ஏனென்றால் கலையை மேலும் மேலும் புரிந்துகொள்ள கற்றுக் கொள்வதற்கான உண்மையான வழி அதுதான். ஓவியர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு அதை நேசிக்கிறார்கள், அதைப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒருவர் உண்மையிலேயே இயற்..
₹903 ₹950
மேகங்களின் பேத்தி
-5 %
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்..
₹200 ₹210
மையல்
-5 %
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து..
₹209 ₹220
Showing 913 to 924 of 1041 (87 Pages)