 
                            
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
                  
                              ₹257 ₹270
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        சூதாடிமிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள். ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம்தான் என்ன? வி..
                  
                              ₹105 ₹110
                          
                      
                          Publisher: வளரி | We Can Books
                                  
        
                  
        
        இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்...
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: கிழக்கு பதிப்பகம்
                                  
        
                  
        
        உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும..
                  
                              ₹380 ₹400
                          
                      
                          Publisher: சிந்தன் புக்ஸ்
                                  
        
                  
        
        படைப்புக் கலையை நான் எந்தப் பள்ளியில் பயின்றேன் என்று
யாரேனும் என்னிடம் கேட்கும்போது நான் சொல்லும் பதில் இதுதான்: "என் வாழ்க்கை கலை, இவற்றின் ஆரம்பப் பள்ளியாக விளங்கியவை வேட்டைக்காரர்கள கூட்டுறவும் மென்மயிர்த்தோல் விலங்குகள் பிடிக்கும் வேலையும் தைகா நெகிடி நெருப்பும் வேட்டைக்காரர்கள் தங்கும் இடங்கள..
                  
                              ₹333 ₹350
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        ஜமீலாமுதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிற..
                  
                              ₹67 ₹70
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
                                           
                          
           
            
            
          