Menu
Your Cart

Poetry | கவிதை

அம்ரிதா நினைவுகள்
-5 %
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப..
₹95 ₹100
அயனிப் பாதை
-4 %
எல்லோரும் நினைத்துக் கொள்ள ஏதேனும் விட்டுச் செல்கிறார்கள் பறவை பறந்தபின் அமர்ந்தெழுந்த ஒவ்வொரு கிளையின் கீழும் ஒரு மரம்..
₹67 ₹70
அயல்மகரந்தச் சேர்க்கை
-5 %
“அயல்மொழிக் கவிதைகள்¸ கருத்துக்கள் எனும் மையத்தின்மேல் வட்டம் வரையும் கருவியின் (காம்பஸ்) கூர்மையான¸ முழு நீளமுள்ள காலினை ஊன்றி மற்றொரு காலில் நம்நாட்டு இலக்கிய உணர்வூறும் பேனாவைச் செருகி¸ ஒருமைப்பாட்டுணர்வெனும் சில வட்டங்களைக் காதர் இந்நூலின் தாள்களில் வரைந்துள்ளார ;” என்று சிலம்பொலி செல்லப்பனார் அ..
₹171 ₹180
அருகன்
-5 %
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
அருந்தப்படாத கோப்பை
-5 %
மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீ..
₹143 ₹150
Showing 85 to 96 of 1126 (94 Pages)