Publisher: காடோடி பதிப்பகம்
கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக் காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடி..
₹342 ₹360
Publisher: நாதன் பதிப்பகம்
காட்ஃபாதர்இந்த நூலை வாசிப்பது மகத்தான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நம்க்கு வாய்ப்புள்ளது. திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் இந்நூலை வாசிக்கும் போது நம்க்கு விளங்க..
₹238 ₹250
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்எஸ்.ராமகிருஷ்ணன்..
₹71 ₹75
Publisher: தாழி புத்தகக் கடை
நூல் ஆசிரியர்: முனைவர் சு. திருநாவுக்கரசு B.F.A. M.F.A. M.Phil, Ph.D.
உள்ள இவர் ஒரு ஓவியக் கலைஞர், சிற்பி, கலை புத்தக ஆராய்ச்சி எழுத்தாளர் மற்றும் நுண்கலை பேராசிரியர். இவர் 20-09-1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் B.F.A., (2002), M.F.A., (2004)..
₹342 ₹360
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
இந்தச் சமுதாயம் யாரையெல்லாம் அழுக்கானவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்கிறதோ அவர்களின் பார்க்கத் தவறிய பக்கத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பு புரட்டிப்பார்க்க வைக்கும் என நம்புகிறேன். - நான்சிகோமகன்..
₹95 ₹100