Publisher: நர்மதா பதிப்பகம்
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அந்தக் காற்றைக் கைது செய்து, காகிதத்தில் சிறை வைக்க முயன்றிருக்கிறார்...
₹143 ₹150
Publisher: அழிசி பதிப்பகம்
இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்தத் தொகுப்பு. மொழிமீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க ..
₹257 ₹270
Publisher: கிழக்கு பதிப்பகம்
டைம் மெஷினானது ஹெச். ஜி. வெல்ஸ் எழுதிய ஒரு அறிவியல் புனைகதை ஆகும், இது 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, ஒரு ஃப்ரேம் விவரிப்பாக எழுதப்பட்டது. வேலை பொதுவாக ஒரு நேரத்தை பயணத்தின் கருத்தை பிரபலப்படுத்துவதன் மூலம் ஒரு ஆபரேட்டரை வேண்டுமென்றே மற்றும் தேர்ந்தெடுப்பதற்கு முன்னோக்கி அல்லது பின்னோக்கி பயணிக்க ..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘காலதானம்' என்பது தொகுப்பின் தலைப்புக் கதை. தானங்களில் பல வகை. தானம் என்ற சொல்லே மிகச் செறிவானது. அதை விரித்துப் பேச இங்கு வாய்ப்பில்லை. இதுவரை கேள்விப்பட்டிராத தானமாக இருக்கிறது ‘கால தானம்'. அதன் பொருள் விளங்க முதுமை வந்து எய்த வேண்டியதும் இருக்கிறது. கால விரயம் என்பதோர் பழிச்சொல். கால தானம் என்பது..
₹214 ₹225
Publisher: தேநீர் பதிப்பகம்
"ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா.” அவன் வெறுமையாய், சின்னதாய் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை, “ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ எறும்பு கூட சாகாது,"..
₹171 ₹180