Menu
Your Cart

குறுங்கதைகள்

அபூர்வ கணம்
-5 %
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை..
₹171 ₹180
சாந்தினியைத் தேடி
-5 %
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்..
₹162 ₹170
நடமாடும் நிழல்
-5 %
அது மிகக் கொடிய போர். அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரே ஒரு கவிதை மட்டும் அழிவற்றதாக எஞ்சி இருந்தது. ஆனால் அங்கே அதை வாசிக்க எவரும் விட்டு வைக்கப்படவில்லை...
₹190 ₹200
பாஹ்
-5 %
ராணிதிலக் எழுதிய குறுங்கதைகள் முதலில் பாலி வெளியீடாக 2024ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் வெளிவந்தன. ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்ற அந்தச் சிறுவெளியீடு விலையில்லாப் பிரதியாக விநியோகிக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கதைகளுடன் புதிய கதைகளும் அடங்கிய தொகுப்பு இது...
₹143 ₹150
பிரமைக் கை
-5 %
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன..
₹295 ₹310
மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்
-5 %
இதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்...
₹171 ₹180
Showing 1 to 11 of 11 (1 Pages)