Publisher: குறிஞ்சி பதிப்பகம்
இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளை நிலங்கள் சுருங்கிவிட்டன… மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள்.
யாருக்காக குன்றுகள் பள்ளத்தாக்குகள் ஆயின..? யாருக்காக குறுங்காடுகள் கட்டடங்களாக விளைந்தன..? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நூல்..
₹57 ₹60
Publisher: இந்து தமிழ் திசை
யானை மிதித்து விவசாயி பலி, வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். மனிதர்களை மிதித்துக் கொல்வதற்காகவே காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் ஏன் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன? மனிதர்களைக் காவு வாங்குகின்றன? என்று கேள்வி..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
Publisher: காடோடி பதிப்பகம்
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹76 ₹80
Publisher: க்ரியா வெளியீடு
அறிமுகக் கையேடு-வண்ணத்துப்பூச்சிகள்இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை இக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குற..
₹280 ₹295
Publisher: பாரதி புத்தகாலயம்
வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல..
₹152 ₹160
Publisher: இந்து தமிழ் திசை
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது..
₹143 ₹150
Publisher: உயிர் பதிப்பகம்
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
₹219 ₹230