Publisher: இயற்கை வரலாறு அறக்கட்டளை
பாம்பு என்றால்?பாம்பு என்றால்… என்ற இந்நூல் எளிய, தெளிவான அறிவியல் தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. பாம்பின் இயற்கை வரலாற்றின் பல பரிமாணங்கள் துல்லியமாக அருமையான தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல புதிய சொற்பிரயோகங்களை நான் கற்றுக் கொண்டேன். நூலின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக 23ஆம் ப..
₹57 ₹60
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புதுச்சேரி எனும் யூனியன் பிர்தேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை நிலங்களை கொண்டுள்ளது வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிரது தன்னை சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும் அதன் அடையாலம் தமிழோ மலையாலமோ அல்லது தெலுங்கோ அல்லாமல் பிரெஞ்சாக இருக்கிறது இன்னும் அது பிரெஞ் நி..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதி..
₹95 ₹100
Publisher: குலுங்கா நடையான்
சார்த்தரின் நுட்பமான மிக முக்கியமான குறுநாவல் பிணைப்பு. லுலு தனது காதலரான பியரிக்காக ஆண்மையற்ற கணவரான ஹென்றியை விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்து தோழி ரைரெட் கதாபாத்திரத்தால் உண்டாகும் எதிர்மறையான முடிவைப் பற்றி சொல்கிறது. அதேநேரம் முதலாளித்துவத்திற்கும் இருத்தலியல்வாதத்திற்கும் இடையிலான முரண்..
₹162 ₹170
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதிகாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத..
₹14 ₹15
புரிந்து கொள்ளுங்கள் சவார்க்கர் - காந்தியார் கோட்சே - ஆர்.எஸ்.எஸ்."கோல்வால்க்கரை முதலில் சந்தித்தபின், அவர் கூறியது ஓரளவுக்கு ஒரு பகுதி மட்டும் ஈர்க்கிற மாதிரி இருந்தது; ஆனாலும் அவர்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை என்று என்னிடம் கூறிய காந்தியார் கோல்வால்க்கரை இரண்டாவது மூன்றாவது முறை சந்தித்தபின், அவ..
₹29 ₹30
Publisher: இராசகுணா பதிப்பகம்
புலமை சுமந்த புயல்அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் வலமை விளைந்த வயல். -பாவலரேறு பெருஞ்சித்திரனார் ..
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை.
திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, 'இது இனிமே நம்மோடதான் இருக்கும்' என்கிறது, பெற்றோரைப் ..
₹67 ₹70
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தமிழர்களின் பெரும் மரபு சார்ந்த ஒன்றாக ஜல்லிக் கட்டு எப்போதும் முன்னிறுத்தப்படுவது வழக்கம். அவை எக்காலத்திலும் தமிழரின் இனவரையறைக்குள் சுழன்றுகொண்டே வருகிரது...
₹50