Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மனாமியங்கள்
-5 %
மனாமியங்கள்சல்மாவின் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து. துயர் நிரம்பிய உள்ளுக்குள் பெருகும் உணர்வுகளையும் அவற்றில் இருந்து காலத்தின் கைப்பிடித்துத் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் திறனையும் இயல்பாகக் காட்டிச் செல்க..
₹309 ₹325
மனிதன் நினைப்பது ஒன்று...
-5 %
Publisher: Masi Publication
“மனிதன் நினைப்பது ஒன்று” என்ற இந்த படைப்பு, மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தி பிடிக்கிறது. இவ்வுலகில் போர்களால் அழிக்கப்படுகிற காட்டுமிராண்டித்தனத்தால் மங்கிபோகிற மனிதநேயத்தின் இழப்பு, அதனால் இயர்க்கையின் தண்டணையான “கொரோனா” பாதிப்பு இவையனைதையும் உள்ளடக்கிய தார்மிகச் சிந்தனை கொண்டது. இந்த நாவலானது, ஒரு..
₹147 ₹155
சிறு வயதில் நடந்த ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கும் ஆர்த்திக்கு அக்கொலை பற்றிய சில விவரங்கள் கனவில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. சிறுவயதில் இருந்தே அவளை யாரோ தொலைவிலிருந்து கண்காணிக்கும் உணர்வும் அவளுக்கு ஏற்படுகிறது. சூழ்நிலைகள் காரணமாக சுமார் பதினெட்டு வருடங்கள் கழிந்து கொலை நடந்த வீட்டுக்கு ..
₹500
மனுசி மனுசி
-5 % Out Of Stock
மனுசிஇந்த தொகுப்பில் திருமணம் ஆகாத இராசாத்தி என்ற தலித் கிறிஸ்தவப் பெண்ணின் கதையை கூறுகிறார் பாமா...
₹124 ₹130
மனுசி
-5 %
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அணுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை. இந்த பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பி..
₹143 ₹150
மனைமாட்சி
-5 %
மனைமாட்சி(நாவல்) - எம்.கோபாலகிருஷ்ணன் :..
₹656 ₹690
மனைவி கிடைத்தாள்
-5 %
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’. ‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது. சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து வ..
₹152 ₹160
Showing 3109 to 3120 of 3848 (321 Pages)