Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மெளனத்தின் அலறல்
-5 %
மெளனத்தின் அலறல்சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக்கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர்தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்..
₹295 ₹310
மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன
-5 % Out Of Stock
குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி...
₹238 ₹250
மேகமூட்டம்
-4 % Available
எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்..
₹86 ₹90
மேக்கப் புன்னகை
-5 %
மேக்கப் புன்னகைநடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால், அவர்கள் மேக்கப் தேவதைகள், அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும், கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை. கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை எதிர்கொள்ளும் போராட்டங்க..
₹119 ₹125
மேடை
-5 %
இத்நாவலில் வரும் பாண்டி என்ற கதாபாத்திரம், தன் கட்சி துவங்கப்பட்டு ஆட்சிக் கட்டிவில் அமரும்வரை. அயராது பாடுபட்ட போநிலும், பாண்டிக்கு கட்சி ஆட்சிஇரண்டிலும் பரவி கிடையாது. ஆனால்பாண்டியின் தலைமையில் இயங்கிய உர்சாதியினர். இடைசாதியினருக்குப் பதவிகள் வாரிவாரி வழங்கப்படுகிறது. பாண்டி 'குறவர்' குலத்தில் பிற..
₹285 ₹300
மேற்கு வானம்
-5 %
ஐரோப்பா - நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று! ஐரோப்பா - அறிவியலின் ஊற்றுக் கண் இன்று! ஐரோப்பா - அரசியலின் அச்சாணி இன்று! ஐரோப்பா - பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று! இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது? ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் போது அது தன் பழங்கால..
₹352 ₹370
மேல் உலக ஆத்மா உங்களோடு பேசுகிறது | The Laws of the Spirit World
-5 %
1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாளன்று கோர்ஷெத் மற்றும் ரூமி பாவ்நகரியின் உலகம் சுக்குநூறாக நொறுங்கியது.ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்தது. பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான கார் விபத்தில் பறி கொடுத்தனர்.இந்நிலையில் தங்களால் நீண்டகாலம் ..
₹284 ₹299
Showing 3109 to 3120 of 3557 (297 Pages)