Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மற்றவை நள்ளிரவு 1.05க்கு
-5 % Out Of Stock
ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான்..
₹52 ₹55
மற்றும் சிலர்
-5 % Out Of Stock
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டும..
₹171 ₹180
மலர் அல்ஜீப்ரா
-5 %
மலர் அல்ஜீப்ராநோபல் பரிசு வழங்கப்பட்ட போது அதன் மீது நன்றியுரை வழங்கும் பரிசு பெற்ற பேராசிரியர் அது தன் கண்டுபிடிப்பு அல்ல என்பதையும், அது ஒரு சிறுமியின் கண்டுபிடிப்பு என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நெஞ்சை உருக்கும் மனம் சிலிரவைக்கும் ஒரு கணித மேதையின் கதை ஆயிஷாவை வாசித்தவர்களின் இக்கதையையும்..
₹71 ₹75
மலர் மஞ்சம்(நாவல்) - தி.ஜானகிராமன் :..
₹725
மலர் விழி
-5 %
நல்லவர் இவர் தீயவர் இவர் என்று வேறுபாடு செய்யாமல் மெய்யுணர்வு பெற்றவர்கள் ஒரு வகையில் அமைதி அடைகிறார்கள் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றியும் சமுதாய அமைப்பைப் பற்றியும் கோணல் ஆரய்ச்சி செய்யாமல் ஒரு பற்றும் இல்லாமல் நேராக நோக்கினாலும் அவர்கலைப்போல் உண்மையைக் காணமுடியும்...
₹190 ₹200
மலை மாளிகை
-4 %
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
மலை மேல் நெருப்பு
-5 %
1978ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல் இது.கரிக்னாகோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம் இந்தக் கதாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய் நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை அதனால் நந்தா கவுலுக்கு ஏற..
₹162 ₹170
மலைக்காடு
-5 % Out Of Stock
சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து ம..
₹333 ₹350
Showing 3145 to 3156 of 3820 (319 Pages)