Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மகாபாரதம்: அறத்தின் குரல்
-100 % Out Of Stock
இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும், கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரத் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருகிறார் இந்நூல் ஆசிரியர்...
₹0 ₹0
மகாராஜாவின் மோதிரம்
-5 %
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
மகிழ்ச்சியான மரணம் | A Happy Death
-5 %
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
மங்களம்
-100 % Out Of Stock
நீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன். எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நாவல் எழுத முடியாது. சில வழக்குகள், அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ஒரு வழக்கு மங்களத்தின் வழக்கு. அது வழக்கமான ஜீவனாம்ச வழக்கு அல்ல. வாழ்வதற்கு பராமர..
₹0 ₹0
மங்கியதோர் நிலவினிலே
-5 %
குர்தயாள் சிங், நவீன பஞ்சாபி இலக்கியத்தில் முக்கியமான இடம் பெற்றவர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவலச்சுவை மிக்க, பூரண வடிவமுள்ள, மரபு பிறழாத பல நவீனங்களையும் படைத்துள்ளார்...
₹166 ₹175
Showing 3121 to 3132 of 3950 (330 Pages)