Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பேட்டை பேட்டை
-5 %
பேட்டை (நாவல்) - தமிழ்ப் பிரபா :சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் தர்க்கத்துக..
₹418 ₹440
பேய் இருக்கா? இல்லையா?
-5 % Out Of Stock
Publisher: Notionpress
பேய் இருக்கா? இல்லையா?ஜெனித்குமார் என்கிற இவர் ஒரு முதுகலை பொறியியல் பட்டதாரி இவர் தன் குடும்பத்தாரோடு நாகர்கோயிலில் வசித்து வருகிறார். தற்பொழுது ராஜாஸ் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இந்த கதை திரைப்படமாக வெளிவரும் என்கிற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறார். இது மட்டுமில்லை இனி இவர..
₹147 ₹155
பேய்ச்சி
-5 %
நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ..
₹323 ₹340
பேரலையானேன்
-5 %
சமகால நிகழ்வுகளை, உண்மைச் சம்பவங்களை உரிய கதை மாந்தர்களுடன் அழகுணர்வு கெடாமல் படம்பிடித்து காட்டியிருக்கும் இப்புதினம் இன்றைய காலகட்டத்தின் கண்ணாடி. வெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்காமல், வரப்போகும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுவது இப்புதினத்தின் வெற்றி - கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீத..
₹409 ₹430
பேரிரைச்சல்
-5 %
காமத்தின் சாயலும் காதலின் சாயலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித வாழ்வின் சிடுக்குகளைத் தத்துவ விசாரணையின்றி காட்சிகளின் வழியே வாசிப்பவனை இழுத்துச் செல்கிறது ‘பேரிரைச்சல்’. அவன் அதில் கண்டடைவதே அவனுக்கான உளப்பாடு...
₹266 ₹280
பைசாசம்
-10 %
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்..
₹329 ₹365
பைல்கள்
-100 % Out Of Stock
'தலைமுறைகள்' எழுதி ஏழு மாதங்களுக்குப் பிறகு 'பள்ளிகொண்டபுரம்' எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 25-4 -1967-லிருந்து 5- 5-1967 வரை இரண்டு வாரங்களில் எழுதப்பட்ட இந்த "ஃபைல்'கள்" புத்தக வடிவம் பெறும் என் மூன்றாவது நாவல். வெறும் யந்திரங்களாய், ஃபைல்களுடன் ஃபைல்களாய் இயங்கிக்கொண்டிருக்கையிலும்..
₹0 ₹0
Showing 3061 to 3072 of 3986 (333 Pages)