Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பொய்த் தேவு
-5 % Out Of Stock
சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும்...
₹190 ₹200
பொய்த் தேவு (எழுத்து பிரசுரம்)
-5 %
க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாத..
₹247 ₹260
பொய்த் தேவு (நற்றிணை) பொய்த் தேவு (நற்றிணை)
-5 %
பொய்த்தேவு ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை ..
₹238 ₹250
பொய்த்தேவு
-5 %
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது...
₹162 ₹170
பொய்த்தேவு (அன்னம் வெளியீட்டகம்)
-5 % Available
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது. -வெங்கட் சாமிநாதன்..
₹152 ₹160
பொய்த்தேவு (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹333 ₹350
பொய்த்தேவு (புதுப்புனல்)
-5 % Out Of Stock
பொய்த்தேவுக.நா. சுப்ரமண்யம் இலக்கியம் பற்றி அதிகமாக சிந்தனை செய்தவர். வாழ்க்கையில் இலக்கியம் என்பதற்கு பிரதான இடமுண்டு என்று நம்பி, அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தவர். அவர் இலக்கிய கோட்பாடு என்று தனியாக ஒன்றையும் சார்ந்து இல்லாமல், வாழ்க்கை என்பதையே சார்ந்து இருந்தவ. வாழ்க்கைதான், சித்தாந்தம் கர..
₹190 ₹200
பொய்மான் கரடு
-5 %
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பொய்யில் பூத்த நிஜம்
-5 %
நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறிவிடவில்லை. புராணகாலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக்கிறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல...
₹323 ₹340
பொருநை நதிக் கரையினிலே
-5 % Available
பொருநை நதிக் கரையினிலேதமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும் ஆற்றுமணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை மையமாக வைத்தெழுதப்பட்ட இப்புதினம் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது...
₹219 ₹230
Showing 3049 to 3060 of 3919 (327 Pages)