Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மானுடப் பண்ணை
-5 %
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200
மானுடம் வெல்லும்
-5 % Out Of Stock
மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள்..
₹333 ₹350
மானுடம் வெல்லும்
-5 %
மானுடம் வெல்லும் என்னும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவகைகளில் தொடக்கமாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது.அக்காலத்திய பிரெஞ்ச்-தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்...
₹380 ₹400
மாமலர் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவ..
₹950 ₹1,000
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் ..
₹1,700
மாமிசப் படைப்பு
-5 %
எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும், தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும் உரமுமே நாஞ்சில் நாட..
₹95 ₹100
மாயநீலி
-5 %
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக எ..
₹171 ₹180
மாயப் புன்னகை
-5 %
புகழ்பெற்ற அருங்காட்சியத்திலிருந்து களவுபோன உலகின் விலைமதிக்க முடியாத ஓவியத்தைப் பற்றிய கதை இது...
₹95 ₹100
Showing 3301 to 3312 of 3950 (330 Pages)