Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மாமியாரம்மன்
-5 %
மாமியாரம்மன்ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப் பாராட்டுவது என்பதோ, எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துதல் என்பதோ அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நடைமுறையில் சாத்தியமும் அல்ல. ஒரு ஜவுளிக் கடைக்காரர் இன்னொரு ஜவுளிக்கடையின் துணிகள் குறித்து எப்படி பரிந்துரைக்க முடியும். அத்தகைய எழுத்துலக ஈகோ எதுவுமின்றி நண்பர் ஆர்..
₹81 ₹85
மாயக்கண்ணி
-5 % Out Of Stock
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இய..
₹143 ₹150
மாயக்குதிரை
-5 %
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திர..
₹143 ₹150
மாயக்குரல்
-5 %
பருவ மழை எப்போது வரும் என்று கேட்ட பிரதமருக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் அரசியலில் சிக்கிய விஞ்ஞானி, தெரியாமல் தீவிரவாதிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நடுத்தரக் குடும்பத்து அவலம், காசிக்குப் போய் சாப்பாட்டை விட்ட பெரியவர், வீட்டுக்குள் வந்த வெளிச்சப் பாட்டின் ஒற்றைச் சிலம்பால் நடந்த பின்விளைவுகள்..
₹219 ₹230
மாயத்திரை
-5 %
மாயத்திரைகா.சி.தமிழ்க்குமரனின் முதல் கதைத் தொகுப்பு இது. கரிசல் மண்ணின் வாசம் வீசும் கதைகள் - வாசிக்க வாசிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஈரம் குறைந்த மண்ணிலிருந்து எத்தனை படைப்பாளிகள் ஈரமிக்க கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார்கள்! இப்போதைய உற்சாகம் தரும் வரவு தமிழ்க்குமரன் எனத் தைரியமாகச் சொல்லல..
₹57 ₹60
மாயநதி
-5 %
வாழ்வும் சாவும் வலியால் பின்னப்பட்ட இத்தொகுப்பின் கதைகளில் இருப்பது வன்முறை, ஏய்ப்பு, நயவஞ்சகம், அவலம், ஏமாற்றம், ஆற்றாமை இவை நிறைந்த வாழ்வு மற்றும் சாவு. இவற்றின் ஊடே பாசமும் வாஞ்சையும் அன்பும் காதலும் நட்பும் அவற்றிலிருந்து பிறக்கும் ருசியான உணவும், மொழியும் மௌனமும் இதமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்..
₹190 ₹200
மாயமான்
-5 %
ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல்..
₹257 ₹270
மாயம்
-5 %
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனு..
₹209 ₹220
மாயவலி
-4 %
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல..
₹86 ₹90
மாயாவனம்
-5 % Out Of Stock
இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு..
₹57 ₹60
மாரி செல்வராஜ் புத்தகங்கள் (Combo)
Hot
மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள் 1. மறக்கவே நினைக்கிறேன் - ரூ. 300 2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - ரூ. 200..
₹550
Showing 2161 to 2172 of 2582 (216 Pages)